Tag: affected
திட்வா சூறாவளி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக் குடிமக்களுக்கு நல்லாசிகளை வேண்டி நாடளாவிய ரீதியில் சர்வமத வழிபாடுகள்
‘திட்வா’ சூறாவளி மற்றும் வெள்ளப் பெருக்கால் அனர்த்தத்திற்கு உள்ளான இலங்கைக் குடிமக்களுக்கு நல்லாசியையும், உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தி அடையவும் வேண்டி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில், 2025 டிசம்பர் ... Read More
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பங்களாதேஷின் உதவி
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பங்களாதேஷ் அரசாங்கம் மற்றும் மக்கள் அன்பளிப்பாக வழங்கிய நிவாரண உதவி பாதிக்கப்பட்ட நுவரெலியா மக்களுக்கு அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு நேற்று (04) இடம் பெற்றது. கடற்படை தலைமையகத்தினால் ஒன்பது தொன் ... Read More
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பத் தேவையான அனைத்து ஆதரவும் வழங்கப்படும்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அயராது பாடுபடும் முப்படைகள், பொலிஸார், அரச அதிகாரிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள் மற்றும் அனைத்து வெளிநாடுகளுக்கும் அரசாங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ... Read More
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொரிய தூதுவரை சந்தித்தார்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் கொரியக் குடியரசின் இலங்கைத் தூதுவர் மேன்மைதங்கிய மியான் லீக்கும் (Miyon lee) இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (01) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போதைய பேரிடர் ... Read More
சீரற்ற காலநிலை ; 7395 குடும்பங்கள் பாதிப்பு
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்களில் 7395 குடும்பங்களைச் சேர்ந்த 29,414 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் ... Read More
சீரற்ற வானிலை ; 12,142 பேர் பாதிப்பு
நிலவும் மோசமான காலநிலையால், 3,036 குடும்பங்களைச் சேர்ந்த 12,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பேரிடர் அல்லது வானிலை தொடர்பான அவசர நிலை ஏற்பட்டால் 117 ... Read More
கடலோர ரயில் சேவைகள் பாதிப்பு
காலி, கட்டுகொட ரயில் தண்டவாளத்தின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் கொழும்பு நோக்கிச் செல்லும் சாகரிகா அலுவலக ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் கடலோரப் பாதையில் ரயில் ... Read More

