Tag: Anura Kumara Dissanayake
ஜனாதிபதியின் தொழிலாளர் தினச் செய்தி
உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருக்கும் தீர்மானமிக்கதொரு தருணத்தில், இலங்கையின் உழைக்கும் மக்கள் இம்முறை தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்றனர். அமெரிக்க தீர்வை வரி விதிப்பு, 'டித்வா' சூறாவளி, ... Read More
‘அமைதிக்கான நடைப்பயணம்’ ; ஜனாதிபதி முழு ஆதரவு
இலங்கையில் இன்று (21) முதல் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகும் ‘அமைதிக்கான நடைப்பயணம்’ நிகழ்ச்சிக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது X கணக்கில் வெளியிட்டுள்ள குறிப்பில், “அனைத்து மக்களிடையேயும் ... Read More
நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் தங்களது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர்
இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தங்களது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர். 01. பப்புவா நியூ ... Read More
ஜனாதிபதி அமரபுர மகா நிகாயவின் மகா நாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேற்று (19) முற்பகல் வெள்ளவத்தை, அமரபுர மகா நிகாயவின் சங்க தலைமையகத்திற்குச் சென்று, இலங்கை அமரபுர மகா நிகாயவின் மகா நாயக்க வண, கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி மகா ... Read More
ஜனாதிபதியின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டானது, இந்நாட்டு மக்களின் பிரதான கலாசார விழாவாகும். பாரம்பரிய சம்பிரதாயங்களைப் பாதுகாத்து, சுபநேரச் சடங்குகளுக்கும் சமயக் கிரியைகளுக்கும் முன்னுரிமை அளித்து, ... Read More
உள்நாட்டு தொழிற்துறையினரை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம்
உள்நாட்டு தொழிற்துறையினரை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும், அரசாங்கத்திற்குத் தேவையான விநியோகங்களை மேற்கொள்வதில் எதிர்காலத்தில் உள்நாட்டு வர்த்தகர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகளை விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை ஐக்கிய ... Read More
59ஆவது தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
59ஆவது தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று ஆரம்பமாகியுள்ளது. மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் தொடங்கிய இந்த மாபெரும் கலாசார விழாவில், விவசாயிகள் மிகுந்த பக்தியுடன் தயாரித்த தமது முதற்போக அறுவடையை ... Read More

