Tag: Anuradhapura
அனுராதபுரம் ஒருமான்குளம் வாவி சீர்திருத்தப் பணிகளை நிறைவு செய்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது
அனுராதபுரம் ஒருமான்குளம் வாவி சீர்திருத்தப் பணிகளை நிறைவு செய்து மகாநாயக்க தேரர்களின் ஆசீர்வதத்துடன் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. இதன் காரணமாக விவசாயிகளின் வேளாண்மைப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அனுராதபுரம் மாவட்ட ஊடகப்பிரிவு Read More
குளத்தில் மூழ்கி ஒருவர் பலி
அனுராதபுரம் – நொச்சியாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுபெத்வெவ குளத்தில் நேற்று (22) குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீரில் மூழ்கிய நபர் மீட்கப்பட்டு நொச்சியாகம வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட போதிலும், ... Read More
அனுராதபுரம் ராஜங்கனையில் போதைப்பொருள் எதிர்ப்புப் பேரணி
"முழு நாடும் ஒன்றாக" தேசிய திட்டத்தை முன்னிட்டு, "அகன்று செல்" என்ற தலைப்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியும், பேரணியும் அண்மையில் (17) ராஜங்கனை பிரதேச சபையின் தலைமையில், ராஜங்கனை பிரதேச செயலகம், தம்புட்டெகம ... Read More
அனுராதபுரம் கீரிக்குளம் கிராமத்தில் தேசத்தை கட்டியெழுப்பும் வளமான கிராமம் திட்டம்
கிராம அபிவிருத்திக்கான “தேசத்தை கட்டியெழுப்பும் வளமான கிராமம்” சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமத் திட்டத்துடன் இணைந்து, அனுராதபுரம் மாவட்டத்தின் பிரதேச செயலகப் பிரிவுகளில் உற்பத்தித்திறன் மாதிரி கிராம அபிவிருத்தித் திட்டம் நேற்று (16) ஆரம்பிக்கப்பட்டது. ... Read More
அனுராதபுரத்தில் விகாரையில் புதையல் தோண்டிய தேரர் கைது
அனுராதபுரம், கால திவுல்வெவ பகுதியில் அமைந்துள்ள விகாரையொன்றைச் சேர்ந்த தேரர் ஒருவர், தர்ம போதனை மண்டபத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விகாரையைச் சேர்ந்த 47 வயதுடைய தேரரே இவ்வாறு ... Read More
நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
அநுராதபுரம் - நொச்சியாகம, சீரம்பகம குளத்தில் குளிக்கச் சென்ற ஒருவர் நேற்று (03) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். நொச்சியாகம, மஹபுலன்குளம் 38 வது மைல்கல் பகுதியை சேர்ந்த 67 வயதுடையவரே ... Read More
காங்கேசன்துறை – அனுராதபுரம் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்
வடக்கு ரயில் மார்க்கத்தின் காங்கேசன்துறை மற்றும் அனுராதபுரம் நிலையங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளதற்கமைய, நாளை (22) முதல் 'யாழ் ராணி' ரயில் மூலம் இந்தச் சேவைகள் ... Read More

