Tag: arrest

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 660 பேர் கைது

Mithuna- April 26, 2026

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று (25) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 660 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 28,078 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், 09 பேர் ... Read More

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையங்கள் மீது சோதனை ; இருவர் கைது

Mithuna- April 26, 2026

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (25) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெல்போலவத்த பகுதியில் வலான மத்திய ... Read More

போலி ஆவணங்கள் மூலம் நிதி மோசடி ; 60 வயது நபர் கைது

Mithuna- April 26, 2026

போலி அடையாள அட்டை மற்றும் போலி ஓட்டுநர் உரிமம் பயன்படுத்தி நிதி மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், யக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலுமஹாரா பகுதியில் ... Read More

நீர்கொழும்பில் 550 கிலோ பீடி இலைகள் பறிமுதல் ; இருவர் கைது

Mithuna- April 24, 2026

நீர்கொழும்பு கலப்பு பகுதியில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது, 550 கிலோவிற்கும் அதிக எடையுடைய பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த 22ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, 15 மூட்டைகளில் ... Read More

புதையல் தோண்டிய இருவர் கைது

Mithuna- April 24, 2026

குருநாகல் – பொல்பிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலகொல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய இருவர் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர்கள் கைது ... Read More

வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

Mithuna- April 24, 2026

வீரகட்டியாவில் உள்ள கசகல அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் அருகே வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வனமுல்கிரிகல பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ... Read More

சட்டவிரோத சிகரெட்டுகள் பறிமுதல் ; இருவர் கைது

Mithuna- April 24, 2026

சீனாவில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இரண்டு வெளிநாட்டு பயணிகள் இன்று (24) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் ரூ.10 ... Read More