Tag: boat
300 கிலோ ஹெராயின் – 100 கிலோ ஐஸ் – துப்பாக்கிகளுடன் கைப்பற்றபட்ட படகு தங்காலை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது
தெற்கு கடலில் போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி படகு மற்றும் அதில் இருந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்துள்ளது. பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த தகவலின் ... Read More
இஷாரா இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகு கண்டுபிடிப்பு
இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகை கொழும்பு குற்றப் பிரிவினர் யாழ்ப்பாணம், அராலித்துறை கடற்கரைப் பிரதேசத்தில் இருந்து கைப்பற்றியுள்ளனர். இந்தப் படகு, இஷாரா இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல உதவிய ஏ. ஆனந்தன் ... Read More
தெற்கு கடற்பரப்பில் படகொன்று சுற்றிவளைப்பு ; 53 கிலோகிராம் போதைப்பொருள் மீட்பு
போதைப்பொருள் தொகையை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் படகுகொன்று தெற்கு கடற்பரப்பில் வைத்து இன்று (17) கடற்படையால் சுற்றிவளைக்கப்பட்டது. குறித்த மீன்பிடி படகிலிருந்து 53 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். Read More
தெற்கு கடற்பரப்பில் படகொன்று சுற்றிவளைப்பு
போதைப்பொருள் தொகையை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் படகுகொன்று தெற்கு கடற்பரப்பில் வைத்து இன்று (17) கடற்படையால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. குறித்த படகு மற்றும் அதில் இருந்த ஐந்து பேர் காலி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுவதாக ... Read More
காங்கோவில் படகுகள் கவிழ்ந்து விபத்து ; 193 பேர் உயிரிழப்பு
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அடுத்தடுத்து நடந்த இரண்டு படகு விபத்துகளில் 193 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காங்கோவின் லுகோலிலா பகுதியில் உள்ள காங்கோ ஆற்றில் சுமார் 500 பயணிகளை ... Read More
நெடுந்தீவுக்கு அருகில் படகு கவிழ்ந்து விபத்து
நெடுந்தீவிற்கு அருகில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகொன்று நேற்று (12) கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சுற்றுப்பயணிகளை ஏற்றும் சிறிரக படகில் நெடுந்தீவுக்கு சென்று திரும்பும் போது படகில் ... Read More
படகு கவிழ்ந்து விபத்து ; கரையொதுங்கிய மீனவர்கள் இருவரின் சடலங்கள்
களுத்துறை, பேருவளை, மொரகல்ல பகுதியில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில், காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்களின் சடலங்கள் இன்று (29) பெந்தோட்டை கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர்கள் அளுத்கம பகுதியைச் சேர்ந்த நதுன் குமார ... Read More

