Tag: children
சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை
இன்றைய காலகட்டத்தில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், சிறுவர்கள் அதிக நேரம் சமூக ஊடகங்களில் செலவிடுவதால் கவனக்குறைவு, தூக்கமின்மை, மனஅழுத்தம் போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருவதாக ... Read More
ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை
உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் பாதக விளைவுகளில் இருந்து பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் நிலையில், ஆஸ்திரேலியா மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பனீஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக், ... Read More
சுண்ணாம்பால் சிறுவர்களின் கண் பார்வை முற்றாகப் பறிபோகும்
வடக்கின் யாழ்ப்பணம் - கிளிநொச்சி மாவட்டங்களில் வெற்றிலைக்கு பயன்படுத்தப்படும் சுண்ணாம்பினால் சிறுவர்களின் கண் பார்வை இழக்கப்படும் பாரிய அபாயம் உருவாகியுள்ளதாக கண் வைத்திய நிபுணர் மலரவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் ... Read More
ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை
உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆஸ்திரேலியாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக், எக்ஸ், யு டியூப், ஸ்னாப்சாட் போன்ற பல்வேறு சமூக ஊடகங்களின் ... Read More
சிறுவர்கள் மத்தியில் தீவிரமாக பரவும் இன்ஃப்ளூவென்சா தொற்றுகள்
இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் இன்ஃப்ளூவென்சா ஏ மற்றும் பி தொற்றுகள் வியத்தகு அளவில் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மழைக்காலங்களிலும், ஆண்டு இறுதியிலும் பருவகால தொற்றுநோய் மிகவும் தீவிரமாக இருக்கும் ... Read More
குழந்தைகள் தூக்கத்தில் சிரிக்க காரணம் என்ன ?
குழந்தை சிரிப்பை பார்த்தாலே நம் மனதில் ஒரு புன்னகை எழும். குழந்தைகள் சிரிக்கும்போது நாமும் அவர்களோடு சேர்ந்து புன்னகைப்போம். அவர்களின் சிரிப்பை ரசிப்போம். குழந்தை விழித்திருக்கும்போது சிரிப்பது சரிதான். ஆனால் தூங்கும்போதும் சிலநேரங்களில் சிரிப்பார்கள். ... Read More
எமது சிறார்களுக்கு நாட்டை கட்டியெழுப்புவதற்குத் தேவையான சக்தி, திறமை மற்றும் மனப்பான்மை இருக்கின்றது
நமது சிறார்களுக்கு நாட்டைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சக்தி, திறமை மற்றும் மனப்பான்மை இருப்பதாகவும், அதற்குத் தேவையான பாதைகளைத் திறந்து விடுவதுதான் பெரியவர்களின் கடமையாகும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் ... Read More

