Tag: CID

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் CID

Mithuna- April 24, 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகள் இன்று (24) காலை சுமார் 9.30 மணியளவில் சென்றுள்ளனர். அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்காகவே அதிகாரிகள் ... Read More

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி கரந்தெனிய ராஜு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

Sasikala- April 18, 2026

இலங்கையில் பல குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்பட்டு வந்த 'கரந்தெனிய ராஜு' என்பவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவினர் இலங்கைக்கு அழைத்து வந்துள்ளனர். இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டிருந்த 'கரந்தெனிய ராஜு' என்றழைக்கப்படும் பாதாள உலகக் குற்றவாளி,நேற்றிரவு ... Read More

முன்னாள் MP சந்தன கத்ரியாராச்சி தனது வீட்டில் பாரியளவில் துப்பாக்கிகள் உட்பட ஆயுதங்களை வைத்திருந்தது ஏன் ? – CID தீவிர விசாரணை

Sasikala- April 16, 2026

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சியிடம் ஆயுதங்கள் இருப்பதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கெஸ்பேவ நீதிமன்றத்திற்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், பெறப்பட்ட சோதனை பிடியாணையைத் தொடர்ந்து இன்று (16) அவரது வீடு சோதனையிடப்பட்டது. இந்தச் ... Read More

முன்னாள் MP சந்தன கத்ரியாராச்சிவீட்டில் துப்பாக்கி மகஸின்கள் – தோட்டாக்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் CID யால் கைது

Sasikala- April 16, 2026

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கெஸ்பேவ நீதவான் நீதிமன்றினால் பெறப்பட்ட சோதனை பிடியாணையின் அடிப்படையில் அவரது வீட்டைச் சோதனையிட்டபோது, அங்கிருந்து இரண்டு டி-56 துப்பாக்கி மெகசின்கள், ... Read More

நிலக்கரி ஊழல் தொடர்பாக முஜிபுர் ரஹ்மான் அரசாங்கத்திற்கெதிராக CID யில் முறைப்பாடு

Sasikala- April 13, 2026

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் இன்று (13) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை முன்வைத்தனர். நிலக்கரி டெண்டர் கோரலின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து ... Read More

சுரேஷ் சலாய் மருத்துவ சிகிச்சைக்கு பின் மீண்டும் திணைக்களத்தில் ; PTA கீழ் விசாரணை தொடர்கிறது

Mithuna- March 26, 2026

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பாளருமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலாய், கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் மீண்டும் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். திடீர் ... Read More

எரிபொருள் QR குறியீடுகளை மோசடியான முறையில் உருவாக்கியமை தொடர்பாக CID யில் முறைப்பாடு

Mithuna- March 20, 2026

எரிபொருள் QR குறியீடுகளை மோசடியான முறையில் உருவாக்கியமை தொடர்பாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது. QR குறியீடுகளை உருவாக்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய முறையைத் தவறாகப் பயன்படுத்தி, முறைமை புதுப்பிக்கப்பட்ட ... Read More