Tag: Club Wasantha

க்ளப் வசந்த கொலை ; சந்தேக நபர்களுக்கு பிணை

Mithu- December 11, 2024

க்ளப் வசந்தவின் கொலையுடன் தொடர்புடைய 8 சந்தேகநபர்களையும் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிப்பதற்கு ஹோமாகமை மேல்நீதிமன்ற நீதிபதி மொஹமட் இர்ஷடீன் இன்று அனுமதி வழங்கியுள்ளார்.  இதன்படி, 8 சந்தேகநபர்களும் தலா ஒரு லட்சம் ரூபாய் ரொக்க ... Read More

KPI தொடர்பில் வெளியான தகவல்

Mithu- September 20, 2024

அதுருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி தோட்டாக்கள் எழுதப்பட்ட KPI என்பது கஞ்சிபானி இம்ரானின் பெயர் என உறுதி ... Read More

கிளப் வசந்த் கொலை ; மேலும் ஒருவர் கைது

Mithu- September 17, 2024

கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை சுட்டுக் கொன்று நால்வரை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் அளுத்கம தர்கா நகரப் ... Read More

கிளப் வசந்த கொலை ; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

Mithu- September 13, 2024

கிளப் வசந்த கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட 12 சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று (13) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது ... Read More

கிளப் வசந்த கொலை ; மேலும் ஒருவர் கைது

Mithu- August 29, 2024

கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா கொலையுடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரிக்கும் கார் சாரதிக்கும் அடைக்களம் வழங்கிய  குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு ... Read More

கிளப் வசந்த படுகொலை ; மேலும் இருவர் கைது

Mithu- August 29, 2024

கிளப் வசந்த என்ற சுரேந்திர வசந்த பெரேராவின் கொலையுடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரியும், கார் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் வைத்து பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். ... Read More

கிளப் வசந்த கொலை ; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

Mithu- August 5, 2024

கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட டெட்டு நிலைய உரிமையாளர் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களையும் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ... Read More