Tag: death
கண்டியில் வாகனம் மோதி மாணவன் உயிரிழப்பு
கண்டி மாவட்டத்தின் மஹியாவா பகுதியில் அமைந்துள்ள ஒரு சர்வதேச பாடசாலையில் ஏற்பட்ட விபத்தில் 7 வயது மாணவன் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (12) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. பாடசாலையின் வாரிய உறுப்பினர் ஒருவர் தனது ... Read More
மோட்டார் சைக்கிள் விபத்து ; 20 வயது இளைஞர் உயிரிழப்பு
அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் அட்டாளைச்சேனை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (08) காலை பதிவாகியுள்ளது. கல்முனை ... Read More
கிணற்றில் தவறி விழுந்து 10 வயது சிறுவன் உயிரிழப்பு
பொல்பிதிகம – கிரிபமுனேகமய பகுதியில் அமைந்துள்ள கிணற்றில் விழுந்து 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். செம்புகுலியா, கெகிராவை பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதற்கட்ட விசாரணைகளின்படி, செம்புகுலியா ... Read More
பாலைதீவுக்கு சென்ற பக்தர்கள் படகு விபத்து ; இருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் இருந்து பாலைதீவுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு கடலில் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் காயமடைந்த ஐவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர்களில் இருவருக்கு ... Read More
பாகிஸ்தானில் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டம் ; 8 பேர் பலி
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானை தாக்கியதில் ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் அவரது குடும்ப உறுப்பினர்களும் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. கமேனியின் மரணத்திற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் விலை கொடுக்க வேண்டும் ... Read More
யானை தாக்கி பெண்ணொருவர் பலி
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு மாரியம்மன் கோவில் வீதி மேற்கு பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஐந்து பிள்ளைகளின் தாயார் என தெரிவிக்கப்படுகிறது. ... Read More
நாட்டில் கடந்த ஆண்டு ரேபிஸ் காரணமாக 14 உயிரிழப்புகள்
கடந்த ஆண்டு நாட்டில் ரேபிஸ் நோயால் 14 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அந்த இறப்புகளில் பெரும்பாலானவை செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் விலங்குகள் கடியினால் ஏற்பட்டவை என தெரியவந்துள்ளது. குறிப்பாக, புத்தளம், குருநாகல் மற்றும் ... Read More

