Tag: death

கடும் குளிரால் 474 பேர் பலி

Mithu- January 31, 2025

தலைநகர் டெல்லியில் குளிர்காலம் மிகவும் கொடியதாக இருக்கும். இங்கு கடந்த 56 நாட்களில் 474 பேர் குளிரால் இறந்ததாக ஒரு தொண்டு நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டு உள்ளது. சாலையோரம் தங்கியவர்களுக்கு கம்பளி போர்வைகள், சூடான ... Read More

மர்மமான முறையில் ஆசிரியர் ஒருவர் கொலை

Mithu- January 31, 2025

கம்புருபிட்டிய பொலிஸ் பிரிவில் இன்று (31) அதிகாலை 3.30 மணியளவில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ... Read More

அளவுக்கு அதிகமாக அரிசி சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு

Mithu- January 30, 2025

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா எப்போதும் வென்றான் அருகே உள்ள ஆதனூர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். கூலித்தொழிலாளி இவரது மனைவி பேச்சியம்மாள். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 2-வது மகள் மாளவிகா ... Read More

விடுதியொன்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு

Mithu- January 29, 2025

அவிசாவளை வித்யால மாவத்தையில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த இளைஞன் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவிசாவளை பொலிஸ் தலைமையகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ... Read More

மியான்குளம் காட்டு பாதையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

Mithu- January 27, 2025

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மியான்குளம் காட்டுப் பாதையில் இன்று (27) சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. வட்டவான் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மரணத்துக்கான காரணத்தை கண்டறிய சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு ... Read More

ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் மரணம்

Mithu- January 27, 2025

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் கடந்த சில நாட்களாக 'கில்லியன் பேர் சிண்ட்ரோம்' (ஜிபிஎஸ்) என்ற ஆட்டோ இம்யூன் நோய் பாதிப்பு திடீரென அதிகரித்து வருகிறது. மனித உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் தவறுதலாக ... Read More

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இருவரின் சடலங்கள் மீட்பு

Mithu- January 27, 2025

வாழைச்சேனை – புலிபாய்ந்தககல் பாலத்தில் அடைமழையால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நீரில் மூழ்கி காணாமல் போன இருவரின் உடல்களும் நேற்று (26) காலை வாழைச்சேனை பொலிஸாரினால் ஊர் மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளன.  ... Read More