Tag: death
இந்த ஆண்டில் 350 காட்டு யானைகள் உயிரிழப்பு
கடந்த ஆண்டுகளை விட 2024 ஆம் ஆண்டில் காட்டு யானைகள் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் சுமார் 350 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, ... Read More
நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
மாத்தளை உவர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரிந்த இரு இளைஞர்கள் ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒருவர் நேற்று (28) நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் வலையில் ... Read More
பாலம் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலி
வடகிழக்கு பிரேசிலில் உள்ள டோகன்டின் ஆற்றின் மீது இருந்த பாலம் கடந்த 22ம் திகதி இடிந்து விழுந்தது. அப்போது அந்த பாலத்தில் 3 லொரிகள், பல இரு சக்கர வாகனங்கள் மற்றும் குறைந்தது 2 ... Read More
முதலையால் இழுத்து செல்லப்பட்ட பெண் சடலமாக மீட்பு
களு கங்கையில் பானை கழுவச் சென்ற பெண் ஒருவரை முதலை பிடித்து இழுத்துச் சென்றுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். தொடங்கொட கொஹொலான வடக்கு பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய பெண்ணொருவரையே முதலை இழுத்துச் ... Read More
உயிரிழந்த நிலையில் யானையின் உடல் மீட்பு
மட்டக்களப்பு போரதீவுபற்று வெல்லாவெளி பிரதேச செயலகபிரிவிற்குட்பட்ட , வெல்லாவெளி வனஜீவராசிகள் திணைக்கள பிரிவிற்குரிய திக்கோடையில் உள்ள வாய்க்கால் ஒன்றினுள் சுமார் 20-25 வயது மதிக்கதக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. Read More
ஆற்றில் படகு கவிழ்ந்து 38 பேர் பலி
மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. அந்நாட்டின் இகியுடர் மாகாணத்தில் புரிசா என்ற ஆறு பாய்கிறது. இந்நிலையில், இகியுடர் மாகாணத்தில் இருந்து நேற்று இரவு அண்டை நகருக்கு புரிசா ஆற்றில் நேற்று படகு ஒன்று ... Read More
செல்பி எடுக்க முயன்ற தாயும் மகளும் ரயிலில் மோதி பலி
அனுராதபுரம் ரயில் நிலையத்துக்கு அருகில் கைத்தொலைபேசியில் ‘செல்பி’ எடுக்க முற்பட்ட தாயும் மகளும் ரயில் மோதி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நேற்று (22) நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த மகளும் ... Read More