Tag: Deshabandhu Tennakoon
தேசபந்து தென்னகோன் IGP நியமனம் தொடர்பான மனு விசாரணை நிறைவு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஐஜிபி நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவின் விசாரணையை இன்று (12) முடிவுக்குக் கொண்டுவர உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த வழக்குடன் தொடர்புடையதாக ... Read More
தேசபந்து தென்னகோனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
தேசபந்து தென்னகோன் மற்றும் பிற சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ... Read More
தேசபந்து தென்னகோனுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமித்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று (08) உத்தரவிட்டுள்ளது. பேராயர் மெல்கம் கார்டினல் ... Read More
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பதவி நீக்கம் தொடர்பில் அடுத்த மாதம் பாராளுமன்றில் வாக்கெடுப்பு
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான விவாதம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதி நடைபெறவுள்ளது. சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் ... Read More
தேசபந்து தென்னகோனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ; வாக்குமூலமளிக்கவுள்ள 15 சாட்சியங்கள்
கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு இன்று (23) காலை மீண்டும் கூடியது. தேசபந்து தென்னகோன் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சாட்சிகளை ... Read More
தேசபந்து தென்னகோனின் வழக்கு ஒத்திவைப்பு
தேசபந்து தென்னகோனுக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அரசியலமைப்பு சபையின் முறையான ஒப்புதல் இல்லாமல் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் ... Read More
விசாரணைக்குழுவில் ஆஜரானார் தேசபந்து தென்னக்கோன்
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்று (19) விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார். பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை ... Read More

