Tag: Deshabandu Tennakoon

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோணுக்கு பிணை

Mithuna- August 27, 2025

2022 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் நடந்த 'கோட்டா கோ காமா' போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பிணையில் ... Read More

தேசபந்து தென்னக்கோனை பதவிநீக்கம் செய்வது தொடர்பிலான விசாரணைக்குழுவொன்று நியமனம்

Mithuna- April 23, 2025

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவிநீக்கம் செய்வது தொடர்பிலான விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன தலைமையில் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன் நீதியரசர் நீல் இத்தவெல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுத் ... Read More

தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Mithuna- April 3, 2025

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (03) ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவரை ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 2023 ஆம் வருடம் வெலிகம ... Read More

தேசபந்துவிற்கு எதிரான பிரேரணை 8 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

Mithuna- April 2, 2025

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை எதிர்வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.  இன்று (02) பாராளுமன்றத்தில் ... Read More

தேசபந்துவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரனை சபாநாயகரிடம் கையளிப்பு

Mithuna- March 25, 2025

தேசிய மக்கள் சக்தியின் 115பாராளுமன்ற உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்ய முன்மொழியும் நம்பிக்கையில்லாப் பிரேரனை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது. Read More

தேசபந்துவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் இன்று கையளிப்பு

Mithuna- March 25, 2025

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றையே இன்று (25) ... Read More

???? Breaking News : தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் ஆஜரானார்

Mithuna- March 19, 2025

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (19) மாத்தறை நீதிவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. Read More