Tag: DOG
வெறிநாய் கடித்து சிறுவன் உயிரிழப்பு
4 வயது சிறுவன் ஒருவனை வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்துள்ள சம்பவம் தெலுங்கானாவில் பதிவாகியுள்ளது. தெலுங்கானா மாநிலம் துங்கூரு கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் 2 மாதங்களுக்கு முன்பு, வெறிநாய் கடித்துள்ளது. ... Read More
தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு தாயான நாய்
தென்மராட்சி எழுதுமட்டுவாள் கிராமத்தில் தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு நாய் ஒன்று பால் கொடுக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. தாய் ஆடானது குட்டி ஈன்ற பின்னர் உயிரிழந்த நிலையில் அண்மையில் குட்டி ஈன்ற ... Read More

