Tag: Dr. Harini Amarasuriya
லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் புதிய விசாரணைகள் ஆரம்பம்
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் புதிய விசாரணைகளை ஆரம்பித்து, மேலும் சாட்சியங்களை சேகரிக்க வேண்டுமாயின், அதனை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று, பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். லசந்த விக்கிரமதுங்கவின் மகன் ... Read More
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தர வதிவிட இணைப்பாளருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தர வதிவிட இணைப்பாளர் மார்க் அண்ட்ரே பிரஞ்சே (Marc-Andre Franche) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (04) அலரி மாளிகையில் ... Read More
இஸ்ரேலியர்களின் கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை
இஸ்ரேலின் தேசிய மத நிலையங்களையோ அல்லது அதற்கு நிகரான கட்டிடங்களையோ நிர்மாணிப்பதற்கு எந்தவொரு அரசாங்க நிறுவனமும் அனுமதி வழங்கவில்லை என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று ... Read More
அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற திட்டம் தொடர்பான தீர்மானம்
“அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” என்ற திட்டத்தின் கீழ் பகுதியளவில் பூர்த்தி செய்யப்பட்ட பாடசாலைகள் தொடர்பில் மீளாய்வு மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே ... Read More
மக்களுக்கான சேவைகள் நிறைவேற அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம்
கடந்த சில மாதங்களாக அரச ஊழியர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும், புதிய வருடத்தில் முன்னரை விட பிரயத்தனங்களுடனும் உற்சாகத்துடனும் மக்களுக்கு அரச சேவையின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டிய சேவைகளை நிறைவேற்ற அனைவரும் அர்ப்பணிப்புடன் ... Read More
பிரதமரின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தி
நத்தாரின் உண்மையான அர்த்தமான ஒற்றுமை, நன்றியுணர்வு மற்றும் சமாதானம் என்பவற்றிற்கு முன்னுரிமை வழங்கி நத்தாரை மகிழ்ச்சி மற்றும் அர்த்தமுள்ளதாக கொண்டாடுவோம். ஓர் தேசமாக மீள கட்டியெழுப்பும் இந்த மறுமலர்ச்சி யுகத்தில் தமது குடும்பம் மற்றும் ... Read More
பிரதமரை சந்தித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர்
டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் கலந்துரையாடினார். Read More