Tag: Dr. Harini Amarasuriya

நேபாள தூதருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

Mithuna- June 14, 2025

இலங்கைக்கான நேபாள தூதர் பூர்ணா பகதூர் நேபாளி, ஜூன் 12 அன்று பிரதமர் அலுவலகத்தில் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சந்திப்பின் போது, ​​பிரதமர் அமரசூரியா, நேபாள தூதரை வரவேற்று, ... Read More

பிரான்ஸ் தூதுவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

Mithuna- June 14, 2025

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் திரு. ரெமி லம்பேர்ட் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜூன் 12 ஆந் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. பிரதமர் அவர்கள் பிரெஞ்சு தூதுவர் ... Read More

பிரதமரின் சுற்றாடல் தின செய்தி

Mithuna- June 5, 2025

எமது இலங்கை தேசமானது, ஒரு தனித்துவமான சமுத்திர வலயத்தால் சூழப்பட்ட, நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய நதிகளைக் கொண்ட, தீவு முழுவதும் பரந்துகாணப்படும் தரமான மண் அடுக்குகள் மற்றும் வியத்தகு உயிர் பல்வகைமை ஆகியவற்றைக் கொண்ட ... Read More

பிரதமருக்கும் ஆஸ்திரேலிய பிரதி பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

Mithuna- June 4, 2025

ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ரிச்சர்ட் மார்ல்ஸ் அவர்களை வரவேற்கும் நிகழ்வு, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் நேற்று (03) கொழும்பில் உள்ள ஆஸ்திரேலிய அதிகாரபூர்வ தூதரக இல்லத்தில் நடைபெற்றது. ... Read More

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்ய திட்டம் இல்லை

Mithuna- June 4, 2025

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்ய திட்டம் இல்லை என பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (04) அவர் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார். மேலும் ... Read More

பிரதமருக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

Mithuna- May 23, 2025

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே. சங் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று மே 22 அன்று பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கு அமெரிக்க வெளிநாட்டு உதவிகளை வழங்குவதற்கான ... Read More

சமய மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது

Mithuna- May 22, 2025

சமய மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மே மாதம் 21 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற சங்கைக்குரிய குருபிட தம்மானந்த தேரரின் ... Read More