Tag: Easter attack

நட்டஈட்டுத் தொகையை செலுத்தி முடித்தார் பூஜித்

Mithu- September 9, 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட நட்டஈட்டுத் தொகையான 75 மில்லியன் ரூபாவை முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர செலுத்தியுள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி குறித்த ... Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; புதிய குழு நியமனம்

Mithu- June 13, 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கிடைத்ததாக கூறப்படும் முன்னைய தகவல்கள் மற்றும் புலனாய்வுத் தகவல்களை அரச புலனாய்வுப் பிரிவு, தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி மற்றும் ஏனைய அதிகாரிகள் எவ்வாறு கையாண்டார்கள் என்பதை ஆராய விசாரணைக் ... Read More

ஈஸ்டர் தாக்குதலில் 5 ஆண்டுளாக சிகிச்சை பெற்றுவந்த பெண் உயிரிழப்பு

Mithu- May 28, 2024

கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தின தற்கொலைத் தாக்குதலில் படுகாயமடைந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். திலின ஹர்ஷனி என்ற பெண்ணே இவ்வாறு ... Read More