Tag: Election Commission
தேர்தல் பிரசாரம் நேற்று நள்ளிரவுடன் நிறைவு : விதிகளை மீறினால் சட்ட நடவடிக்கை
ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நேற்று (18) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தது. ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் கடந்த மாதம் 16 ஆம்திகதி ஆரம்பமானது. இதற்கமைய வாக்குப்பதிவு முடிந்து ஒரு ... Read More
ஜனாதிபதி தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை (ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை) 4,737 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் ... Read More
தேர்தலை சுதந்திரமாக, நீதியாக நம்பகத்தன்மையுடன் நடத்த தயார் !
தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு ஜனாதிபதித் தேர்தலை சுதந்திரமாகவும் நீதியாகவும் நம்பகத்தன்மையுடனும் நடத்துவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயத்தில் சட்ட ரீதியாக மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் தொடர்பான சுற்றறிக்கைகள், அறிவுறுத்தல்கள், பணிப்புரைகளை ... Read More
தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள், தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தற்காலிக வாக்காளர் அடையாள ... Read More
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல் !
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை ஜனாதிபதி ... Read More
அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள் !
ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,863 ஆக அதிகரித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 209 முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, இதுவரையில் தங்களுக்குக் கிடைக்கப்பெற்ற ... Read More
தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் (04 ஆம் திகதி பி.ப 4.30 வரை) தேர்தல் தொடர்பாக 132 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை, கடந்த 31 ஆம் திகதி ... Read More