Tag: Elephant

வயலில் வீழ்ந்த யானையொன்று உயிருடன் மீட்பு

Mithu- March 6, 2025

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுக்குளம் வயல் பகுதியில் யானையொன்று உயிருடன் வீழ்ந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இன்று (06) காலை அப்பகுதி மக்களால் இது அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு அறிவிக்க்பபட்டு ... Read More

மனித-யானை மோதலை கட்டுப்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை

Mithu- February 28, 2025

வடமத்திய மாகாணத்தில் மனித-யானை மோதலைக் குறைக்கும் நோக்கில் கடந்த இரண்டு வாரங்களில் யானைகள் நடமாடும் பகுதிகள், தற்போதுள்ள யானை வேலிகள், வனப் பகுதிகள் மற்றும் கண்காணிப்புச் சாவடிகள் கட்டுதல் மற்றும் GIS தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரைபடமாக்கல் ஆகியவை ... Read More

ரயில் – யானை மோதலை தடுக்க AI தொழில்நுட்பம்

Mithu- February 25, 2025

ரயில்கள் யானைகள் மீது மோதுவதைத் தடுக்க, AI தொழில்நுட்பம் மற்றும் பிற புதிய தொழில்நுட்ப சாதனங்களை அவசரமாகப் பயன்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (24) சுற்றுச்சூழல் அமைச்சில் நடைபெற்றது. அதன்படி, பேராதனைப் பல்கலைக்கழகம் உட்பட ... Read More

நீண்ட தந்தம் கொண்ட யானை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Mithu- November 28, 2024

கலாவெவ தேசிய பூங்காவில் சுற்றித்திரிந்த யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. ஆடியாகல-கிங்குருவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக அறுந்து கிடந்த பாதுகாப்பற்ற மின்சார கம்பியில் சிக்கி யானை உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ... Read More

மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி

Mithu- November 22, 2024

மகாகும்புக்கடவல பிரதேசத்தின் பெத்திகம கிராமத்தில் மின்சாரம் தாக்கி காட்டு யானை ஒன்று நேற்று முன்தினம் (20) உயிரிழந்துள்ளதாக வனஜீவித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மகாகும்புக்கடவல பிரதேசத்தின் பெத்திகம கிராமத்தில் ஒன்றரை ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ... Read More

நாட்டில் கடந்த 8 மாதங்களில் 239 யானைகள் உயிரிழந்துள்ளன

Kavikaran- October 3, 2024

2024 ஆம் ஆண்டின் கடந்த 8 மாதங்களில் 239 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 40 யானைகளும், மின்சாரம் தாக்கி 31 யானைகளும், ரயிலில் மோதி ... Read More

எசல பெரஹெராவில் குழம்பிய யானை ; 13 பேர் காயம்

Mithu- July 7, 2024

ருஹுணு கதிர்காமம் மகாதேவலவில் எசல பெரஹெரா ஆரம்பமாகிய சிறிது நேரத்தில் ஊர்வலத்தில் பயணித்த யானை ஒன்று கீழே விழுந்ததில் ஏற்பட்ட சலசலப்பில் ஊர்வலத்தை பார்த்த 13 பேர் காயமடைந்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று ... Read More