Tag: Elephant

காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

Mithuna- March 22, 2026

பொலன்னறுவை மாவட்டத்தின் தியபெதும பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த 61 வயதுடைய முதியவர், நேற்று (21) மாலை தியபெதும வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ... Read More

கந்தளாயில் ரயில் இயந்திரத்திற்குள் சிக்குண்ட யானை

Mithuna- February 17, 2026

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தபால் கடுகதி ரயில் இன்று (17) அதிகாலை யானையுடன் மோதியதில் விபத்துக்குள்ளானது. நேற்று (16) இரவு 9.30 மணியளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையம் இலிருந்து புறப்பட்ட இரவு ... Read More

யானை தாக்கியதில் குடும்பஸ்தவர் ஒருவர் பலி

Mithuna- August 3, 2025

மட்டக்களப்பு வெல்லாவெளி கூழாவடி நெல்லிக்காட்டில் நேற்று (02) யானை தாக்கியதில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். நெல்லிக்காட்டு கிராமத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான மாணிக்கம் இராமலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வெல்லாவெளி பொலிஸார் ... Read More

புகையிரதத்தில் மோதி யானை உயிரிழப்பு

Mithuna- July 18, 2025

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி இன்று (18) காலை பயணித்த ரயிலில் மோதி யானை ஒன்று உயிரிழந்துள்ளது. கல்லெல்ல சுடுநெலும் கிராமப் பகுதியில் அதிகாலை 5:30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. வனவிலங்கு அதிகாரிகளின் கூற்றுப்படி, ... Read More

சிகிச்சை பலனின்றி பாத்திய யானை உயிரிழப்பு

Mithuna- July 15, 2025

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நாட்டின் வயது முதிர்ந்த யானை இன்று (15) உயிரிழந்தது.  துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த யானை இவ்வாறு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. Read More

வயலில் இருந்து உயிரிழந்த நிலையில் யானை மீட்பு

Mithuna- March 20, 2025

மன்னார்-மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விளாங்குளி கிராமத்தில் உள்ள வயலில் இருந்து உயிரிழந்த நிலையில் யானை ஒன்று நேற்று (19) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்த யானை 18 வயதுடையது ... Read More

வயலில் வீழ்ந்த யானையொன்று உயிருடன் மீட்பு

Mithuna- March 6, 2025

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுக்குளம் வயல் பகுதியில் யானையொன்று உயிருடன் வீழ்ந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இன்று (06) காலை அப்பகுதி மக்களால் இது அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு அறிவிக்க்பபட்டு ... Read More