Tag: fishermen

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17 மீனவர்கள் கைது

Mithu- February 21, 2025

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பிப்ரவரி 13 முதல் 19 வரை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.  இவர்கள் கொக்கடி, ... Read More

33 இந்திய மீனவர்கள் கைது

Mithu- January 26, 2025

மன்னார் அருகே இலங்கை கடற்பகுதியில் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்த 33 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.  இதன்போது மூன்று இந்திய மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. Read More

10 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Mithu- January 10, 2025

இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கைக் கடற்படை ... Read More

இந்திய மீனவர்கள் 14 பேருக்கு விளக்கமறியல்

Mithu- December 6, 2024

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட  14 இராமேஸ்வர மீனவர்களையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் ... Read More

இந்திய மீனவர்கள் 14 பேர் கைது

Mithu- December 5, 2024

இந்திய மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளைக் கைப்பற்றி அதிலிருந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று (05) கைது செய்துள்ளனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 500 விசைப்படகுகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று (04) ... Read More

12 இந்திய மீனவர்கள் கைது

Mithu- November 12, 2024

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து, பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் படகொன்றுடன் கைது ​செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. Read More

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

Mithu- October 27, 2024

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 12 பேர் நேற்று (26) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டம், பருத்தித்துறையை அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 மீனவர்களே இவ்வாறு ... Read More