Tag: fishermen

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Mithu- July 18, 2024

நாளை (19) பிற்பகல் 1 மணி வரை கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காங்கேசன்துறையில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம்  கடற்பரப்புகளிலும், ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் ... Read More

உயிரிழந்த மீனவர்களின் இறுதி செல்ஃபி

Mithu- July 4, 2024

தங்காலை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சர்வதேச கடற்பரப்புக்கு கடந்த 6ஆம் திகதி 6 மீனவர்களுடன் சென்ற 'டெவோன் 5' மீன்பிடிக் கப்பலில் பயணித்த 5 பேர் உயிரிழந்தனர்.  உயிரிழந்தவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த போது, ... Read More

முரல் மீன் குத்தி மீனவர் மரணம்

Mithu- July 4, 2024

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் முரல் மீன் குத்தி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் குருநகரைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 29 வயதான மைக்கேல் கொலின் டினோ ... Read More

உயிரிழந்த மீனவர்களின் சடலங்கள் மீட்பு

Mithu- July 3, 2024

கடலில் மிதந்த போத்தலில் இருந்த திரவத்தை அருந்தி உயிரிழந்த “டெவோன் 05” மீன்பிடி படகிலிருந்த 04 மீனவர்களின் சடலங்களும் தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சடலங்கள் அடங்கிய படகு இன்று (03) காலை தங்காலை ... Read More

5 பேர் உயிரிழந்த  நிலையில் ஒருவர் உயிருடன் நாடு திரும்பினார்

Mithu- July 1, 2024

Devon 5  மீன்பிடிக் கப்பலில் உயிர் பிழைத்த மீனவர் இன்று (01) காலை இலங்கை கடற்படையின் விஜயபாகு கப்பல் மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். பின்னர் அவர் சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் ... Read More

இந்திய மீனவர்கள் 25 பேர் கைது

Mithu- July 1, 2024

நெடுந்தீவு அருகில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேர் இன்று (01)  கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. மேலும், அவர்களிடம் இருந்து  மீன்பிடிக்காக பயன்படுத்தப்பட்டிருந்த  04  படகுகளும் பறிமுதல் ... Read More

போத்தலில் இருந்த திரவத்தை அருந்திய 5 மீனவர்கள் உயிரிழப்பு

Mithu- June 30, 2024

தங்காலை கடற்பகுதியில் கடலில் மிதந்த போத்தலில் இருந்து மதுபானம் என நினைத்து குறித்த போத்தலில் இருந்த திரவத்தை அருந்திய “டெவன் 5” நெடுநாள் மீன்பிடி படகில் இருந்த ஆறு மீனவர்களில் 5 மீனவர்கள் உயிரிழந்துள்ளதாக ... Read More