Tag: flood

பிரேசிலில் வெள்ளம், நிலச்சரிவு ; 179 பேர் பலி

Mithu- July 2, 2024

பிரேசில் நாட்டில் கடந்த மே மாதம் முதல் பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக அந்நாட்டின் தெற்கு மாகாணமான ரியோ கிராண்டி டு சுல் நகரில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக நகரின் நகரின் ... Read More

நேபாளத்தில் கனமழை ; 14 பேர் பலி

Mithu- June 27, 2024

நேபாள நாட்டில் பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து அந்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. கனமழையால் மின்னல் தாக்குதலும் ஏற்பட்டு வருகிறது. கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் மின்னல் ... Read More

சீரற்ற காலநிலையால் இறந்தவர்களுக்கு இரண்டரை இலட்சம் இழப்பீடு

Mithu- June 7, 2024

சீரற்ற காலநிலை காரணமாக விபத்தில் உயிரிழந்த ஒருவருக்கு இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் நட்டஈடாக வழங்கப்படும் எனவும், வீடுகளை சுத்தம் செய்வதற்கு பத்தாயிரம் ரூபாய் முன்பணமும் வழங்கப்படும் எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கல்வி ... Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு 10,000 ரூபாய் நிவாரணம்

Mithu- June 6, 2024

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை சுத்தம் செய்வதற்காக தலா 10,000 ரூபாய் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். Read More

வெள்ள நிலைமைகளை ஆராய ஜனாதிபதி கள விஜயம்

Mithu- June 3, 2024

கொழும்பு, கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை ஆராய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்பார்வைப் பயணமொன்றை இன்று (03) பிற்பகல் மேற்கொண்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான பணிப்புரைகளை ஜனாதிபதி இதன்போது ... Read More

கனமழையால் வெள்ளப்பெருக்கு

Mithu- June 2, 2024

களு கங்கையின் குடா கங்கைப் படுகையில் உள்ள மில்லகந்த பிரதேசத்தில் 149.8 மில்லிமீற்றர் மழை பெய்துள்ள நிலையில், இன்று காலை 9 மணியளவில் அது பெரும் வெள்ளப்பெருக்காக மாறியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. களுகங்கை ... Read More

குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு

Mithu- May 17, 2024

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந் நிலையில், கனமழையைத் தொடர்ந்து பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ... Read More