Tag: Former Minister
வில்பத்து வழக்கு ; மேல்முறையீட்டில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்
வில்பத்து வனக் காப்பகப் பகுதிக்கு அருகிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை அழித்து மீள்குடியேற்றம் செய்வதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரிப்பதிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் ... Read More
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
லங்கா சதோச நிறுவனத்தின் சரக்கு வண்டியை தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்க வத்தளை நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம், ... Read More
“நிலக்கரி மோசடி : முழு அமைச்சரவை பதவி விலக வேண்டும்” – ஜி.எல். பீரிஸ்
தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்ட விவகாரத்தில் ஓர் அமைச்சரை மட்டும் பலிகொடுத்துவிட்டு அரசு தப்பிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ... Read More
இந்தியத் துணை ஜனாதிபதியுடனான சந்திப்பை தமிழ் அரசியல் தர்ப்பினர் சரியாகப் பயன்படுத்தியிருக்கவில்லை
இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஸ்ணன் உடனான சந்திப்பை தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டியுள்ளார். இந்திய துணை ஜனாதிபதியின் இலங்கை வருகை மற்றும் ... Read More
முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர காலமானார்
தெற்கில் வலுவான அரசியல் தலைவராக விளங்கிய முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர இன்று (02) காலை காலமானார். இவர் 1989 முதல் 2010 வரை மாத்தறை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். மேலும், தனது ... Read More
அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபா நிதி இழப்பீடு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரர் தம்மிக்க ரணதுங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு ... Read More
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
சீனாவிலிருந்து தரமற்ற உரங்களை இறக்குமதி செய்த வழக்கில் முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மீதான விசாரணை ஆகஸ்ட் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், சீனாவிலிருந்து தரமற்ற இயற்கை உரங்களை ... Read More

