Tag: Ganemulla Sanjeewa
கனேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேகநபர்கள் கெஹெல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த டுபாயில் கைது
கனேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேகநபர்கள் என கூறப்படும் கெஹெல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகிய இருவரையும் நேற்று மலேசியா பொலிஸார் கைது செய்துள்ளனர் . இந்த தகவல்களை இலங்கை பொலிசார் ஏற்கனவே ... Read More
கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பில் வெளியான தகவல்
கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபர், இன்று (04) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்புக்காக ஆஜர்படுத்தப்பட்டார். குறித்த ... Read More
கணேமுல்ல சஞ்சீவ கொலை ; துப்பாக்கிதாரிக்கு விளக்கமறியல்
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான துப்பாக்கிதாரியை அடுத்த மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய ... Read More
கனேமுல்ல சஞ்சீவ கொலை ; சந்தேக நபருக்கு பிணை
கனேமுல்ல சஞ்சீவவின் துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் இன்று (30) பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு பிணையில் விடுதலையானவர் பூசா சிறைச்சாலையின் முன்னாள் ... Read More
கணேமுல்ல சஞ்சீவ கொலை ; சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 10 பேரையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்த சந்தேக ... Read More
கனேமுல்ல சஞ்சீவ கொலை ; தவறான தகவல் வழங்கியவருக்கு விளக்கமறியல்
கனேமுல்ல சஞ்சீவ கொலையின் பின்னணியில் உள்ளதாகக் கூறப்படும் இஷாரா செவ்வந்தி, திக்வெல்லவில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தவறான தகவலை வழங்கியதிக்வெல்லவைச் சேர்ந்த செங்கல் தொழிலாளியை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை ... Read More
கணேமுல்ல சஞ்சீவ கொலை ; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த ... Read More

