Category: Breaking News
🛑 Breaking News : கணேமுல்ல சஞ்சீவ கொலை ; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
கணேமுல்ல சஞ்சீவவின் மரணம், துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் மார்பு, கழுத்து மற்றும் வயிற்றில் ஏற்பட்ட காயங்களால் ஏற்பட்டதாக கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (28) தீர்ப்பளித்தார். இந்த சம்பவம் தொடர்பான இரண்டு ... Read More
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் நாமல்!
வாக்குமூலம் வழங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். Read More
🛑 Breaking News : வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
பாராளுமன்றத்தில் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (25) மாலை பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் பட்ஜெட்டுக்கு ஆதரவாக 155 வாக்குகளும் ... Read More
???? Breaking News : வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
பாராளுமன்றத்தில் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (25) மாலை பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் பட்ஜெட்டுக்கு ஆதரவாக 155 வாக்குகளும் ... Read More
இன்று அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்தில் சிக்கி ஒருவர் பலி!
இன்று அதிகாலை பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் தீக்கிரையாகி ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது எம்பிலிபிட்டியவிலிருந்து அனுராதபுரம் ஜேத்தவனராம நோக்கி தலை யாத்திரை மேற்கொண்ட பேருந்து ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ... Read More
கொட்டாஞ்சேனை துப்பாக்கிதாரிகள் பொலிஸாரால் சுட்டுக் கொலை!
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரான சசிகுமார் என்பவர் உயிரிழந்திருந்தார். உயிரிழந்தவர் தலவாக்கலை, பேவல் தோட்டத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. T-56 துப்பாக்கியை பயன்படுத்தி அவர் மீது துப்பாக்கிச் ... Read More
ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தர் இராஜினாமா
இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கப்பட்ட வணக்கத்திற்குரிய கல்லேல்லே சுமனசிறி தேரர் ராஜினாமா செய்துள்ளார். இவர் கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக இவர் நியமிக்கப்பட்டமை ... Read More