Tag: Harini Amarasuriya
தேசிய மாணவ பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்தனர்
தேசிய மாணவ பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் நேற்று (02) பிற்பகல் அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர். நாடெங்கிலும் உள்ள பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மாணவ பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள், ஜனாதிபதி அலுவலகம் மற்றும் ... Read More
பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி
2026 ஆம் ஆண்டின் விடியலில் நாம் நின்றுகொண்டிருக்கும் இவ்வேளையில், கடந்து வந்த 2025ஆம் ஆண்டினை மீளாய்வு செய்வது காலத்தின் தேவையென நான் கருதுகிறேன். ஒரு மக்கள் நல அரசாங்கமாக, பல தீர்க்கமான மற்றும் முன்னோடியான ... Read More
இலங்கைக்கு கிடைக்கும் சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் சிறந்த நிலையில் உள்ளது
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் Marc-André Franche அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று 2025 டிசம்பர் 20 ஆந் திகதி பிரதமர் ... Read More
கொழும்பு மாவட்டத்தில் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு இதற்கு மேல் ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது
கொழும்பு மாவட்டத்தினுள் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதியளிப்பதற்கோ அல்லது அபிவிருத்தியின் பெயரால் மக்களை ஆபத்தில் தள்ளும் குடியேற்றங்களை நிர்மாணிப்பதற்கோ ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 2025 டிசம்பர் 09ஆம் ... Read More
சரியான நேரத்தில், துல்லியமாகக் கிடைக்கும் தரவுகள் வினைத்திறன்மிக்க தீர்மானங்களை எடுப்பதற்கு அத்தியாவசியமாகும்
வெள்ளப்பெருக்குக்கு உள்ளாகக்கூடிய பிரதேசங்களை விசேடமாகக் கவனத்தில் கொண்டு, அனர்த்தத்திற்குப் பிந்தைய திட்டமிடல் மற்றும் புனரமைப்புச் செயல்முறை குறித்து கலந்துரையாடுவதற்கான சந்திப்பொன்று, டிசம்பர் 08ஆம் திகதி பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்றது. பிரதமரின் தலைமையில் நடைபெற்ற இந்தக் ... Read More
2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த ஊதியத்தை அதிகரிக்க முன்மொழியப் பட்டிருக்கின்றது
கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நவம்பர் 10ஆம் திகதி நடைபெற்ற தேசியத் தேயிலைச் செயலமர்வின் (National Tea Symposium - InTSym100) அங்குரார்ப்பண விழாவில் உரையாற்றும்போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் இந்தக் ... Read More
மாவட்ட மட்டத்தில் மாற்றத்தைக் கொண்டுவரும் கல்விக்கான அபிவிருத்தித் திட்டம்
அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து விழிப்புணர்வூட்டல் மற்றும் அதனுடன் எழும் பிரச்சினைகளை அடையாளம் காணுதல், அத்துடன் மாகாண மட்டத்தில் அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, கல்வி, ... Read More

