Tag: Harini Amarasuriya

ஜப்பான் நிப்போன் மன்றத்தின் தலைவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

Mithu- February 11, 2025

ஜப்பான் நிப்போன் மன்றத்தின் தலைவர் திரு. யோஹெய் சசகாவா, பெப்ரவரி 6 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார். நிப்போன் மன்றத்தின் தலைவரை வரவேற்ற பிரதமர், Clean Sri ... Read More

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்

Mithu- February 9, 2025

எதிர்காலத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும், கல்வி சீர்திருத்தத்திற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் மற்றும் ஆசிரியர் அதிபர் ... Read More

உத்தியோகபூர்வமானதற்கு அப்பால் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நாட்டை நிச்சயமாக முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும்

Mithu- February 7, 2025

அரச உத்தியோகபூர்வ பொறிமுறையின் மற்றும் தனியார் துறையின் நிறுவன வரையறைகளுக்கு அப்பால் காணப்படும் கூட்டுக் குழுவின் ஒருங்கிணைந்த செயற்பாட்டின் ஊடாக அனுபவங்களைப் பெற்று நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என பிரதமர் கலாநிதி ... Read More

தென்னை பயிர்ச்செய்கையை மேம்படுத்த இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அதிக நிதி ஒதுக்கீடு

Mithu- February 7, 2025

தென்னைப் பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கு எந்தவொரு அரசாங்கத்திடமும் முறையான கொள்கை இல்லாததே தேங்காய் தட்டுப்பாட்டிற்குக் காரணம் என்று பிரதமர் நேற்று முன்தினம் (05) பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். தென்னைப் பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் ஒரு முறையான ... Read More

ஜனாதிபதி நிதியம் சட்டத்திற்கமையவே செயற்படும் எந்தவொரு முறைகேடுகளுக்கும் இடமில்லை

Mithu- February 7, 2025

ஜனாதிபதி நிதியத்திற்கான கோரிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான நடைமுறையை இலகுவாக்குவதற்கும், பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் பொதுமக்கள் நிதியத்திற்கு விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று முன்தினம் (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ... Read More

ஜப்பானின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்பான பாராளுமன்ற துணை அமைச்சருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

Mithu- February 5, 2025

ஜப்பானின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்பான பாராளுமன்ற துணை அமைச்சர் அகிகோ இகுயினா (Akiko Ikuina) அவர்கள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை பிப்ரவரி 4ம் திகதி அலரி மாளிகையில் சந்தித்தார். இச்சந்திப்பு இலங்கை ... Read More

பிரதமருக்கும் இலங்கைக்கான ருவாண்டா குடியரசில் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

Mithu- February 5, 2025

இந்தியாவின் புதுடில்லியில் உள்ள ருவாண்டா உயர் ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றும் இலங்கைக்கான ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர் திருமதி ஜாக்குலின் முகங்கிரா நேற்று முன்தினம் (03) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார். ... Read More