Tag: Hot News
நியூயோர்கில் ஹய்டி பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சருடன் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு மேற்கொண்ட உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது, இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), ஹய்டி பிரதமர் Hon. Alix Didier Fils-Aime மற்றும் வெளிவிவகார அமைச்சர் ... Read More
நவீனமயப்படுத்தப்பட்ட மருதானை ரயில் நிலையம் பொதுமக்கள் பாவனைக்காக திறந்துவைப்பு
மருதானை ரயில் நிலையத்தை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் முதல் கட்ட பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. மேலும், மருதானை ரயில் நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய வசதிகள் இன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்வு, ... Read More
பாகிஸ்தான் இராணுவத் தலைவருடன் ஈரான் வெளிவிவகார அமைச்சர் முக்கிய சந்திப்பு
ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாகிஸ்தான் இராணுவத் தலைமை தளபதி அசீம் முனீருடன் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில், ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி,பாகிஸ்தான் ஆயுதப்படைகளின் தலைமை தளபதி ... Read More
அமெரிக்கா–ஈரான் ஒப்பந்தம் சாத்தியமா ? டிரம்ப் வெளியிட்ட கருத்து
அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய பேட்டியில்,ஈரான் ஒரு முன்மொழிவை சமர்ப்பிக்கத் தயாராக உள்ளது என்றும், ஆனால் அந்த முன்மொழிவின் ... Read More
தோனி வேண்டும் என்றே விலகியிருக்கிறாரா? காயம் மட்டும் காரணம் இல்லை?
ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பத்தில் தோல்விகளை சந்தித்து வந்தாலும், தற்போது வெற்றி பெற்று வருகிறது. ஆனால், ஒட்டுமொத்த சிஎஸ்கே ரசிகர்களுக்கும் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது. ... Read More
மத்திய கிழக்கு பதற்றத்தை குறைக்க தூதரக முயற்சி தீவிரம்
அமெரிக்கா–ஈரான் மோதல் சூழ்நிலையில், தூதரக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க எகிப்து மற்றும் பாகிஸ்தான் முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளன. அதன்படி, எகிப்தின் வெளிவிவகார அமைச்சர் பத்ர் அப்தெலாத்தி,பாகிஸ்தானின் துணை பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான இஷாக் தருடன் தொலைபேசி ... Read More
“Srilankan Airlines” பெயரில் வாட்ஸ்அப் மோசடி ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
“SriLankan Airlines” நிறுவனத்தின் சேவையாகக் காட்டிக்கொண்டு வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபடும் நபர்கள், பயனாளிகளை போலியான இணையதளங்களுக்கு வழிநடத்தி “Sri ... Read More

