Tag: Hot News

வானிலை முன்னறிவிப்பு !

Viveka- March 2, 2025

வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல ... Read More

`கண்ணப்பா’ படத்தின் இரண்டாம் டீசர் வெளியானது

Viveka- March 1, 2025

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகியுள்ளது. ஃபேண்டசி டிராமாவாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்படுள்ளது. நடிகர் விஷ்ணு மஞ்சு இப்படத்தில் கண்ணப்பர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.இந்து கடவுளான சிவனை வழிப்படும் தீவிர ... Read More

வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி மூலம் பல மில்லியன் ரூபாய் வருமானம்

Viveka- March 1, 2025

பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த வருடத்தில் 89,217 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.இது அண்மைக்கால வரலாற்றில் கிடைத்த அதிகூடிய வருமானம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, 44,262 மெற்றிக் தொன் வாசனைப் ... Read More

எதிர்வரும் திங்கட்கிழமை எரிபொருள் தீர்ந்து விடும்

Viveka- March 1, 2025

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் திங்கட்கிழமைக்குள் தீர்ந்து போகக்கூடும் என்று இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.ஊடக சந்திப்பில் இன்று உரையாற்றிய போதே சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தனநாயக்க இதனை ... Read More

தமிழ் – சிங்களம் அரச கரும மொழிகளாக அறிவிக்கப்பட வேண்டும்

Viveka- March 1, 2025

புதிய அரசியலமைப்பில் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் அரச கரும மொழிகளாக அறிவிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.2025ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் நீதியமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான இன்றைய குழு ... Read More

துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு சன்மானம்

Viveka- March 1, 2025

T- 56 ரக துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே, துப்பாக்கிகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்குதமாறு ... Read More

மாயமான தேசபந்து தென்னகோன் : பொலிஸார் வலைவீச்சு!

Viveka- March 1, 2025

மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தொடங்கியுள்ளது.அதன்படி, கொழும்பு உட்பட அவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் நான்கு ... Read More