Tag: Ilankai Tamil Arasu Kachchi

யாழில் சுமந்திரன் தலைமையில் தமிழரசுக்கட்சி வேட்புமனு தாக்கல்

Mithuna- March 20, 2025

யாழ். உள்ளூராட்சிமன்ற தேர்தலில் 12 சபைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (20) யாழ் மாவட்ட செயலகத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலகர் பதில் ம.பிரதீபன் முன்னிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ... Read More

தமிழரசுக் கட்சியை உடைக்க சதி

Mithuna- March 14, 2025

தமிழரசுக் கட்சிக்கு எதிராக பல்வேறு சதி வலைகள் பின்னப்படுகிறது. அதிலும் தமிழரசுக் கட்சியை எப்படியாது சிதைத்து அதை உடைத்து கட்சியை பிளவு படுத்தி விட வேண்டும் என சிலர் செயற்படுகின்றனர். என தமிழரசுக் கட்சியின் ... Read More

தமிழரசுக் கட்சியில் இணைந்தார் ரெலோவின் முக்கியஸ்தர் விந்தன்

Mithuna- March 12, 2025

ரெலோ கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம், இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார். ரெலோ கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இருந்து முன்னாள் யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் ... Read More

கட்டுப்பணத்தை செலுத்தியது இலங்கை தமிழ் அரசுக் கட்சி

Mithuna- March 11, 2025

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்று (11) யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. இன்று மதியம் யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கும், ... Read More

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதிக் கிளை கூட்டம்

Mithuna- March 11, 2025

இலங்கை தமிழ் அரசுக் கட்சின் யாழ்ப்பாண தொகுதிக் கிளையின் கூட்டம் நேற்று (10) பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாண மாநகர சபை வேட்பாளர்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. கலந்துரையாடலில் ... Read More

இலங்கை தமிழரசு கட்சி தனி அணியாகவே போட்டியிடும்

Mithuna- March 9, 2025

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனி அணியாகவே போட்டியிடும் என அந்தக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளைக் ... Read More

நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் அது உண்மையின் அடிப்படையிலேயே ஏற்படுத்தப்பட வேண்டும்

Mithuna- March 5, 2025

“உண்மையைக் கண்டறிவதைக்கூட ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனத் தேசிய மக்கள் சக்தி அரசு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் சொல்லியிருப்பதை எமது மக்கள் அவதானத்துடன் பார்க்க வேண்டும். உள்நாட்டுப் பொறிமுறையில் எமக்கு நம்பிக்கை ... Read More