Tag: IMF
உலகப் பொருளாதார வல்லுநர்கள் கூறுவது போல், நாட்டிற்காக வேண்டி இப்போதாவது தளர்வான IMF இணக்கப்பாட்டிற்குச் செல்லுங்கள்
தற்போதுள்ள இந்த IMF கடன் இணக்கப்பாட்டுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட சமயம், வெளிநாட்டுக் கடனை 2033 முதல் செலுத்துமாறே தெரிவித்தது. ஆனால் முன்னைய அரசாங்கம் தானாகவே அதை 2028 முதல் செலுத்துவதற்கு இணக்கப்பாடு கண்டது. தற்போதைய ... Read More
இந்த அரசாங்கம் தற்போதுள்ள IMF இணக்கப்பாட்டில் திருத்தங்களைச் செய்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்
சூறாவளிக்கு முன்பு இருந்த சூழ்நிலைக்கு மத்தியிலேயே, 2028 ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவது கடினமான விடயமாக அமைந்து காணப்படுகின்றன. 2033 இல் இருந்து கடனைத் திருப்பிச் செலுத்துமாறே IMF கூறியிருந்தது. ஆனால் ... Read More
இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம்
டித்வா சூறாவளி காரணமாக ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. நவம்பர் 28 ஆம் ... Read More
இலங்கையின் அவசர நிதியுதவி கோரிக்கைக்குIMF சர்வதேச நாணய நிதியம் 206 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஒப்புதல்
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, அவசர நிதியுதவி ஏற்பாட்டின் கீழ் இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலிக்க சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் ... Read More
எம்மை விமர்சித்துக் கொண்டே, நிபந்தனைகளைத் தளர்த்துவதற்கு அரசாங்கம் இப்போது IMF உடன் பேச்சை ஆரம்பித்துள்ளது
இந்நேரத்தில் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணம் மற்றும் உதவிகளை அதிகபட்சமாக அவர்களுக்கு வழங்க வேண்டும். வீடுகளை சுத்தப்படுத்தி, சேதமடைந்த வீடுகளை சீரமைத்து, குழந்தைகளைப் பராமரத்து, வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப பாதிக்கப்பட்ட மக்களுக்கு ... Read More
இலங்கை அரசாங்கம் கோரிய 200 மில்லியன் டொலர் நிதியுதவி தொடர்பில் பரிசீலிக்கப்படுவதாக IMF தெரிவிப்பு
இலங்கை அரசாங்கம் கோரிய $200 மில்லியன் தொடர்பில் பரிசீலிக்கப்படுவதாக IMF தெரிவித்துள்ளது. IMF இன் விரைவான நிதி பிரிவின் (Rapid Financing Instrument -RFI) ) கீழ் இலங்கை $200 மில்லியன் நிதி வசதியைக் ... Read More
???? Breaking News : சர்வதேச நாணய நிதியம் – இலங்கை இடையிலான கடன் வசதி திட்டத்தின் 5ஆவது தவணைக்கு ஊழியர் மட்ட இணக்கப்பாடு
விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் ஐந்தாவது மதிப்பாய்வு குறித்து இலங்கை அரசாங்கத்துடன் ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் இன்று (09) அறிவித்துள்ளது. IMF நிர்வாகக் குழுவால் மதிப்பாய்வு அங்கீகரிக்கப்பட்டதும், இலங்கை 347 ... Read More

