Tag: Indian External Affairs Minister
ரணில் – இந்திய வெளிவிவகார அமைச்சர் இடையே சந்திப்பு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருடன் முக்கிய சந்திப்பை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு 8வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் போது நடைபெற்றது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இருதரப்பு ... Read More
திருகோணமலை முக்கிய ஏற்றுமதி மையமாக அபிவிருத்தி செய்யப்படும் – ஜனாதிபதி
நாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்குவதே தனது பிரதான நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன் திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அரசாங்கம் முன்னெடுத்து வரும் ... Read More