Tag: Indian fishermen
இந்திய மீனவர்கள் 25 பேருக்கு விடுதலை
இந்திய மீனவர்கள் 25 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாத காரணத்தால், மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது. 2026-02-19 அன்று இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை மீறி நுழைந்ததாகக் கூறப்படும் நிலையில், குறித்த ... Read More
இந்திய மீனவர்கள் 5 பேர் கைது
தமிழ்நாடு மாநிலத்தின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இலங்கைக்குச் சொந்தமான கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களுடன், அவர்கள் ... Read More
22 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டி, 22 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பு அருகே 12 இராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ... Read More
7 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி பிரவேசித்து சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 7 இந்திய மீனவர்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த மீனவர்கள் ... Read More
இலங்கை கடற்படையினால் 7 இந்திய மீனவர்கள் கைது
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு இந்திய மீன்பிடிப் படகுகளுடன் 7 இந்திய மீனவர்கள் வடக்கு கடற்பரப்பில் நேற்று (20) இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – கோவிலன் பகுதிக்கு அப்பால் உள்ள ... Read More
11 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 11 இந்திய மீனவர்கள், யாழ்ப்பாணம்– காரைநகர் கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு (01) கடற்படையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக ... Read More
கைதான 3 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
எல்லைத்தாண்டி நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதுடன், பின்னர் கடற்தொழில் மற்றும் ... Read More

