Tag: Indian fishermen
சட்டவிரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 10 பேர் கைது
எல்லை தாண்டி சட்டவிரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், அவர்களிடம் இருந்து ஒரு விசை ... Read More
இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி உள்நுழைவதே அனர்த்தங்களுக்கு வழிவகுகின்றது
இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி உள்நுழைவதே அனர்த்தங்களுக்கு வழிவகுகின்றது என யழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் நீர்வளத்துறை அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். வடமராட்சிக் கடற்பரப்புக்குள் அத்துமீறி உள் ... Read More
இந்திய மீனவர்களே பிரச்சினைக்கு காரணம்
“வடக்கு, கச்சதீவு கடற்பரப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவமானது குறித்த இந்திய படகிலிருந்த மீனவர்களின் முறையற்ற செயற்பாடுகளினாலேயே இடம்பெற்றது. கடல் எல்லையிலிருந்து விலகிச் செல்லுமாறு அறிவிப்பு விடுத்தும் அதனை பின்பற்றாமல் செயற்பட்டமை, சட்டவிரோதமாகவும் ஆக்கிரமிக்கும் வகையிலும் ... Read More
34 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
கிளிநொச்சி - இரணைதீவு கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த 34 பேரும் நேற்று (27) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் பிரசன்னப்படுத்தியதையடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் ... Read More