Tag: Indian fishermen

நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி ; 3 இந்திய மீனவர்கள் கைது

Mithuna- December 28, 2025

நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 3 இந்திய மீனவர்கள் இன்று (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார். சம்பவத்தின் போது, அவர்கள் பயணித்த ... Read More

29 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Mithuna- October 30, 2025

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 07ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நெடுந்நீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட ... Read More

47 இந்திய மீனவர்கள் கைது

Mithuna- October 9, 2025

தலைமன்னார், நெடுந்தீவுக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் ஐந்து இந்தியப் படகுகள் மற்றும் 47 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று (09) கைது செய்துள்ளனர். அதன்படி கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள், மன்னார் மற்றும் காங்கேசன்துறை ... Read More

இந்திய மீனவர்கள் 12 பேருக்கும் விளக்கமறியல்

Mithuna- September 29, 2025

இலங்கை கடற்படையினரால் நேற்று (28) இலங்கை - நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 12 பேரையும் எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ... Read More

எல்லை தாண்டி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

Mithuna- September 28, 2025

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்திய மீனவர்கள் 12 பேர் கைது இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மீன்பிடிக்க சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு மீன்பிடி இசை ... Read More

இந்திய மீனவர்கள் 7 பேருக்கு விளக்கமறியல்

Mithuna- September 17, 2025

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்கள் 7 பேரையும் நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.  இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ... Read More

இந்திய மீனவர்கள் 5 பேர் கைது

Mithuna- July 29, 2025

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 5 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று (29) கைது செய்துள்ளனர். தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே குறித்த மீவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதுடன் மீனவர் ஒருவருக்கு ... Read More