Tag: jaffna

யாழில் இடம்பெற்ற இந்தியாவின் 76ஆவது குடியரசு தின நிகழ்வுகள்

Mithu- January 26, 2025

இந்தியாவின் 76வது குடியரசு தினமான இன்று (26) யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய தேசியக் கொடியேற்றி நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ்ப்பாணம் மருதடி லேனில் உள்ள யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தில் யாழ்ப்பாணம் இந்திய உதவித் ... Read More

யாழில் இளைஞனை நிர்வாணமாக்கி சித்திரவதை ; ஒருவர் கைது

Mithu- January 23, 2025

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை நிர்வாணமாக்கி , கட்டி வைத்து தாக்கிய கும்பலை சேர்ந்தவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஏனையவர்களை கோப்பாய் பொலிஸார் கைது செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.  இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சனையை இணுவில் பகுதியை சேர்ந்த ... Read More

யாழில் சிசுவின் சடலம் மீட்பு ; 3 பெண்கள் கைது

Mithu- January 22, 2025

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் இருந்து தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 3 பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதடி பகுதியில் உள்ள தோட்ட கிணறு ஒன்றில் இருந்து தொப்புள் கொடியுடன் ... Read More

யாழில் தமிழ்மொழி மூன்றாவது இடத்தில் உள்ளதை பார்த்து அதிர்ச்சியுற்றேன்

Mithu- January 22, 2025

யாழில் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ்மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – பலாலி வீதி, கந்தர் மடம் ... Read More

108 கிலோ கிராம் கஞ்சாவுடன் நால்வர் கைது

Mithu- January 21, 2025

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 108 கிலோ கேரள கஞ்சாவுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குருநகரைச் சேர்ந்த இருவரும், பூநகரி மற்றும் மன்னாரை சேர்ந்தவர்களாக நால்வர் நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ... Read More

யாழில் சுழல் காற்று காரணமாக 219 பேர் பாதிப்பு

Mithu- January 20, 2025

யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று (20) காலை ஏற்பட்ட சுழல் காற்று காரணமாக 48 குடும்பங்களை சேர்ந்த 219 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். குருநகர் ... Read More

நகைக்கடையில் பணத்தை பறித்துச் சென்ற மர்ம கும்பல்

Mithu- January 17, 2025

யாழ்ப்பாணம் - கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக் கடையொன்றுக்குச் நேற்று (16) மதியம் சென்ற குழுவொன்று 30 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் புலனாய்வு பிரிவு என தெரிவித்து ... Read More