Tag: JVP

1700 ரூபாய் வழங்கினால் எஞ்சிய 300 ரூபாவுக்கு என்ன நடக்கும் என அன்று கேட்ட தேசிய மக்கள் சக்தியினர் இன்று என்ன கூறப்போகின்றனர் ?

Mithu- March 4, 2025

எதிர்க்கட்சியில் இருந்தபோது தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 700 ரூபாய் சம்பளம் போதாதெனக் கூறிய தேசிய மக்கள் சக்தி, இப்போது அதே தொகையில் நிற்பது ஏன் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் ... Read More

நாட்டில் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Mithu- February 20, 2025

நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், பாதாள குழுக்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்குரிய நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற ... Read More

அனைத்து மக்களுக்கும் சார்பான வகையில் வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது

Mithu- February 18, 2025

பெருந்தோட்ட மக்களின் வாழ்வியல் மற்றும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. யாழ் நூலகத்தை புனரமைப்பதற்கு பாரிய நிதி ஒதுக்கியுள்ளமை ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் சிறந்த அபிமானமாகும் என தேசிய ... Read More

மக்களின் நம்பிக்கையை ஒருபோதும் விலைகொடுத்து வாங்கமுடியாது

Mithu- February 16, 2025

” தமிழ் மக்களின் அன்பையும், நம்பிக்கையையும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பெற்றுள்ளது.” என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் ... Read More

ஜனாதிபதி தலைமையிலான ஜே.வி.பி அரசாங்கம் நாட்டுக்கு நகைச்சுவைகளை வழங்கி வருகிறது

Mithu- November 5, 2024

திருடர்கள், உகண்டாவிற்கு கொண்டு சென்ற பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவேன் எனக் கூறிய ஜனாதிபதி இன்று நாட்டுக்கு வினோதங்களை காட்டிக்கொண்டிருக்கிறார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எமது ... Read More

ஐ.தே.க, ஐ.ம.ச, பெரமுன உறுப்பினர்கள் அனைவரும் தாக்கப்படுவார்கள் என ஜே.வி.பி மிரட்டல்!

Viveka- September 11, 2024

ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தாக்கப்படுவார்கள்என ஜே.வி.பி உறுப்பினர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரி வித்து, பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் ... Read More

“ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது”

Mithu- September 1, 2024

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதிவேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கல்கிசையில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் ... Read More