Tag: Kalutara

களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம்

Mithuna- March 15, 2026

கெத்தெனவிலிருந்து களுத்துறைக்கு செல்லும் பிரதான நீர் விநியோகக் குழாயில் திடீர் கோளாறு காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வஸ்கடுவ, மொல்லிகொட, மொரோந்துடுவ, களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, ... Read More

களுத்துறையில் நகராட்சி வேட்பாளர் மீது கொலை முயற்சி ; நால்வர் கைது

Mithuna- February 11, 2026

களுத்துறை ஐக்கிய மக்கள் சக்தியின் நகராட்சி மன்ற உறுப்பினர் வேட்பாளர் பந்துல பிரசன்ன மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கொலை முயற்சி தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ... Read More

வஸ்கடுவ பகுதியில் சடலம் மீட்பு

Mithuna- February 9, 2026

களுத்துறை வஸ்கடுவ பகுதியில் உள்ள தபால் பெட்டிக்கு அருகிலுள்ள வடிகாலில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் அடையாளம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும், சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் ... Read More

களுத்துறை போராட்டத்தின் போது நபர் மீது தாக்குதல் ; மாநகர சபை உறுப்பினர் கைது

Mithuna- January 29, 2026

முன்னாள் அமைச்சர் அஜித் பி. பெரேரா தலைமையில் நேற்று (28) பிற்பகல் களுத்துறை நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, நபர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் களுத்துறை மாநகர சபை ... Read More

களுத்துறையில் இயலாமையுடைய நபர்களுக்கான சேவை வழங்கலை மேம்படுத்துவது குறித்த மாவட்ட ரீதியில் கருத்துக்களை அறிந்துகொள்ளும் விசேட நிகழ்வு

Mithuna- January 20, 2026

இயலாமையுடய நபர்களுக்கான சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவது குறித்து மாவட்ட ரீதியில் இயலாமையுடைய நபர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் விசேட நிகழ்வு எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி களுத்துறையில் இடம்பெறவிருப்பதாக இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் ... Read More

தந்தையின் கையிலிருந்து விழுந்த இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு

Mithuna- January 20, 2026

தந்தையின் கையிலிருந்த இரண்டரை வயது குழந்தை கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்த துயரச் சம்பவம் களுத்துறை – அலுபோமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக அலுபோமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அலுபோமுல்ல பிரதேசத்தைச் ... Read More

களுத்துறை தெற்கு கடற்கரையில் கரையொதுங்கிய டொல்பின்கள்

Mithuna- May 14, 2025

களுத்துறை தெற்கு கடற்கரையில் ஆறு டொல்பின்கள் கரை ஒதுங்கியுள்ளன.  கரையொதுங்கியுள்ள 6 டொல்பின்களும் ஏதேனும் விபத்திற்குள்ளாகியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு திணைக்களத்தின் கால்நடை வைத்திய பிரிவு தெரிவித்துள்ளது.  இதற்கிடையில், களுத்துறை கடற்கரை இந்த நாட்களில் கொந்தளிப்பாக ... Read More