Tag: Katunayake Airport
சட்டவிரோத சிகரெட்டுகள் பறிமுதல் ; இருவர் கைது
சீனாவில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இரண்டு வெளிநாட்டு பயணிகள் இன்று (24) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் ரூ.10 ... Read More
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையம் பகுதியில் 1 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து மேற்கொண்ட விசேட ... Read More
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல் ; இரு வெளிநாட்டவர்கள் கைது
பெருந்தொகையான ‘குஷ்’ போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட இரண்டு வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் இந்தோனேசியாவைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரும் 30 வயதுடைய யுவதியும் ... Read More
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 25 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ‘குஷ்’ ரக போதைப்பொருளுடன் நபர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொண்டு வந்த 4 பயணப் ... Read More
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை கைது
சுமார் 72 இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற சீனப் பிரஜை ஒருவர் இன்று (02) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் சீனாவைச் ... Read More
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல் ; இருவர் கைது
சுமார் 10 கோடி ரூபாவிற்கும் அதிக சந்தைப் பெறுமதியுடைய “குஷ்” போதைப்பொருள் தொகையை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இரு இலங்கை பயணிகள், கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் ... Read More
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ... Read More

