Tag: Kilinochchi

கிளிநொச்சி விசேட தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்பின் செயற்பாடுகளை வடக்கு மாகாண ஆளுநர் பார்வையிட்டார்

Mithuna- March 23, 2026

கிளிநொச்சி விசேட தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்பின் செயற்பாடுகளை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள்  வெள்ளிக்கிழமை (20.03.2026) மாலை நேரில் சென்று பார்வையிட்டார். கிளிநொச்சி, பாரதிபுரத்தில் அமைந்துள்ள குறித்த வலையமைப்பின் தலைமை அலுவலகத்துக்குச் சென்ற ஆளுநர், ... Read More

மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

Mithuna- March 22, 2026

பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்மன்குண்டு பகுதியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றதாகவும், மின்சாரம் தாக்கிய நிலையில் அவர் பூநகரி வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டபோது ஏற்கனவே ... Read More

கிளிநொச்சியில் சட்டவிரோத எரிபொருள் கையிருப்பு பறிமுதல் ; ஒருவர் கைது

Mithuna- March 22, 2026

கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு எரிபொருட்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இராமநாதபுரம் பொலிஸார் மேற்கொண்ட ... Read More

மணல் ஏற்றிச் சென்ற லாரி மீது பொலிஸ் துப்பாக்கிச் சூடு

Mithuna- February 1, 2026

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில், பொலிஸ் உத்தரவை மீறி வேகமாக சென்ற லாரி ஒன்றை நோக்கி பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இன்று (1) அதிகாலை ... Read More

ரயில் விபத்தில் முதியவர் பலி

Mithuna- January 27, 2026

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உதயநகர் பகுதியில்,நேற்று (26) இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சைக்கிளில் புகையிரத கடவையை கடக்க முயன்ற முதியவர் ஒருவர், அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி ரயிலுடன் ... Read More

காணி ஒன்றில் இருந்து 40 மோட்டார் குண்டுகள் கண்டுபிடிப்பு

Mithuna- October 15, 2025

கிளிநொச்சி, முகமாலை பகுதியில் காணி ஒன்றில் இருந்து நேற்று (14) 40 மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிலத்தை சாகுபடிக்கு தயார் செய்யும் போது காணி உரிமையாளர் குண்டுகளை கவனித்து பொலிஸாருக்கு தகவல் ... Read More

கிளிநொச்சியில் ஆசிரியர் ஒருவர் தன்னுயிர்மாய்ப்பு

Mithuna- October 3, 2025

ஆசிரியர் ஒருவர் தீயிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவமொன்று நேற்று (02) கிளிநொச்சி, திருவையாறு பகுதியில் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. ... Read More