Tag: kuwait

குவைத் இராச்சியத்தின் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர்

Mithu- February 25, 2025

குவைத் இராச்சியத்தின் 64 ஆவது சுதந்திர தினம் மற்றும் சுயாதீன நாடாக செயல்பட ஆரம்பித்து 34 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இலங்கையிலுள்ள குவைத் தூதரகத்தினால் நேற்று (24) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு வைபவத்தில் எதிர்க்கட்சித் ... Read More

குவைட்டில் பணிபுரிபவர்களுக்கான விசேட அறிவிப்பு

Mithu- November 25, 2024

குவைட்டில் பணிபுரியும் பணியாளர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் தங்களது கைவிரல் அடையாளத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக வழங்க வேண்டும் என அந்தநாட்டின் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ... Read More

குவைத்தில் பணிபுரியும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

Mithu- November 23, 2024

குவைத் இராச்சியத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டினர் தங்கள் பயோமெட்ரிக் கைரேகையை வழங்குமாறு அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சகம் விசேட அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. கைரேகைகளை வழங்குவதற்கான இறுதித் திகதி 2024 டிசம்பர் 31 ஆம் ... Read More

குவைத் நாட்டின் துணைப்பிரதமர் பதவி நீக்கம்

Mithu- September 9, 2024

குவைத் நாட்டின் துணைப்பிரதமர் இமாத் அதீகி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் அந்நாட்டின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் பொறுப்பையும் கவனித்து வந்தார். இவரை பதவியில் இருந்து நீக்குவதாக குவைத் மன்னர் மிஷால் அல்-அகமத் அல்-ஜாபர் ... Read More

குவைத்தில் கைதான இலங்கையர்கள் விடுதலை !

Viveka- August 4, 2024

குவைத்தில் இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் கடந்த 2 ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் தலையீட்டினால் குறித்த ... Read More

குவைத்தில் 24 இலங்கையர்கள் கைது !

Viveka- August 4, 2024

குவைத்தில் ஜே.வி.பி.யுடன் இணைந்த ‘எதேரா அபி’ அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட 24 இலங்கையர்களை குவைத் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த நிகழ்வை அனுமதியின்றி நடத்தியமைக்காக அவர்கள் கைது ... Read More

அடுக்குமாடி தீ விபத்து ; ரூ.12½ லட்சம் நிதி உதவி அறிவிப்பு

Mithu- June 19, 2024

குவைத் நாட்டில் வெளிநாட்டவர்கள் பலர் பணியாற்றி வருகிறார்கள். இதற்கிடையே கடந்த 12-ந்திகதி அந்நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கப் நகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 இந்தியர்கள் உள்பட 49 ... Read More