Tag: Landslide
மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மத்திய மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த முன்னெச்சரிக்கையானது நேற்று (05) இரவு 10.00 மணி முதல் இன்று (06) இரவு 10.00 மணி வரையான ... Read More
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கைகள் மேலும் நீடிக்கப்பட்டுள்ளன. இதன்படி, கண்டி மாவட்டத்தின் தொலுவ, உடுதும்புர, மினிப்பே மற்றும் மெததும்புர ... Read More
சில இடங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக சில இடங்களில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் உடுதும்பரை , மெதமஹாநுவர ,டோலுவ பகுதிகளுக்கும் நுவரெலியா மாவட்டத்தில் மத்துரட்ட ,நில் தண்டாஹின்ன , வலப்பனை ,ஹங்குரன்கெத்த ஆகிய ... Read More
சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
நாட்டில் நாளை (16) முதல் மழை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்று (15) வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பிற்பகல் மழை பெய்யும் என ... Read More
மண்சரிவு அபாயம் ; பதுளையில் 238 குடும்பங்கள் வெளியேற்றம்
மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் மேலும் 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர் அவர்களது வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார். Read More
4 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை ஆகிய மாவட்டங்களிலுள்ள 41 பிரதேச செயலாளர் பிரிவுகளில் அடையாளம் காணப்பட்டுள்ள அபாயமுள்ள இடங்களில் வாழும் மக்கள் உடனடியாக அந்தப் பகுதிகளிலிருந்து பாதுகாப்பு மத்திய நிலையங்களுக்கு ... Read More
பதுளையில் மண்சரிவு
மீகஹகிவுல பிரதேசத்தின் மொரஹெல போகஹபத்தன பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பாதுகாப்பு மையங்களுக்குச் செல்லாத ஒரு சில குடும்பங்கள் தொடர்ந்து இங்கேயே ... Read More

