Tag: Landslide

எத்தியோப்பியாவில்  நிலச்சரிவு ; 157 பேர் பலி

Mithu- July 23, 2024

கடந்த 21-ஆம் திகதி தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா மண்டலத்தில் பெய்த கடும் மழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 157 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் இன்று ... Read More

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

Viveka- July 8, 2024

களு கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ள நிலையில், மில்லக்கந்த பகுதிக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, ... Read More

பிரேசிலில் வெள்ளம், நிலச்சரிவு ; 179 பேர் பலி

Mithu- July 2, 2024

பிரேசில் நாட்டில் கடந்த மே மாதம் முதல் பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக அந்நாட்டின் தெற்கு மாகாணமான ரியோ கிராண்டி டு சுல் நகரில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக நகரின் நகரின் ... Read More

நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி

Mithu- June 24, 2024

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாக்டியா மாகாணத்தின் ஜானிகைல் மாவட்டத்தில் உள்ள ஜகார்கோர் கிராமத்தில் நேற்று (23) நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் பல வீடுகள் இடிந்து விழுந்து ... Read More

நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு

Mithu- June 19, 2024

அசாமில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 15 மாவட்டங்களில் 1.61 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் படர்பூர் பகுதியில் நேற்று ... Read More

நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

Mithu- June 14, 2024

நேபாளத்தில் கடந்த திங்கட்கிழமை பருவமழை தொடங்கி, பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கிழக்கு நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது. தப்லேஜங் மாவட்டம் பக்டாங்லங் ஊரக நகராட்சி பகுதியில் நேற்று (13) இடைவிடாமல் மழை ... Read More

பப்புவா நியூ கினியில் நிலச்சரிவில் சிக்கி 2,000 பேர் பலி

Mithu- May 27, 2024

பப்புவா நியூ கினியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2, 000ஆக உயர்வடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.  ஐக்கிய நாடுகள் சபை இன்று (27) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.  ... Read More