Tag: Mahinda Rajapaksa

யோஷித – டெய்சிக்கு எதிரான வழக்கு ; ஜூன் 10 க்கு ஒத்திவைப்பு

Mithuna- April 24, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி பரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, ஜூன் 10ஆம் திகதி மீண்டும் ... Read More

அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பெரிய திட்டம் உள்ளது ; மஹிந்த ராஜபக்ஷ

Mithuna- April 20, 2026

புத்தாண்டுக்குப் பின்னர் அரசியல் மாற்றம் ஏற்படும் என்றும், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பெரிய திட்டம் ஒன்று இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியல் சூழலில் மாற்றம் நிகழவுள்ளதாகவும், அதற்குத் தனது கட்சி தயாராக ... Read More

முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவுக்கு பிணை

Mithuna- April 20, 2026

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பியசேன கமகே அவர்களை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேக ... Read More

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்ப சொத்து விபரங்களை சமர்ப்பிக்குமாறு கையூட்டல், ஊழல் ஆணைக்குழு உத்தரவு

Mithuna- April 5, 2026

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு 2010-2015 காலகட்டத்திற்கான தங்களது சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த பிரமாணப் பத்திரங்களைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. சொத்துக்கள் ... Read More

ஏர்பஸ் ஒப்பந்தம் ; உயர் மட்ட அரசியல்வாதிகள் தொடர்பா ?

Mithuna- March 19, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன ஆகியோருக்கு, ஏர்பஸ் ஒப்பந்தத்துடன் தொடர்புடைய லஞ்சப் பணத்தை சந்தேக நபரான கபில சந்திரசேன வழங்கியுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளதாக லஞ்ச ... Read More

ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ விசாரணைக்கு அழைப்பு

Mithuna- February 2, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை நிதி குற்ற விசாரணை பிரிவு (FCID) முன்னிலையில் ஹாச்பத்திரிக்கான அறிவிப்புக்கு பதில் அளிக்க, நாளை (03) காலை 9.30 மணிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது ... Read More

FCID ல் முன்னிலையாக இரண்டு வார அவகாசம் கோரிய ஷிரந்தி ராஜபக்ஷ

Mithuna- January 27, 2026

தனிப்பட்ட காரணங்களினால் இன்றைய தினம் (27) பொலிஸ் நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இதற்கமைய, பொலிஸ் நிதிச் குற்றப்புலனாய்வுப் பிரிவில் ... Read More