Tag: mannar

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 12 மீனவர்கள் கைது

Mithuna- February 24, 2026

எல்லை விதிகளை மீறி சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக மன்னார் கடலில் ஒரு இந்திய மீன்பிடி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், அந்த படகில் இருந்த 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. ... Read More

கொத்து தயாரிக்க பயன்படும் ரொட்டியை யூரியா உரம் பொதியிடும் பையில் வைத்திருந்த உணவகம் மன்னாரில் கண்டுபிடிப்பு

Sasikala- December 21, 2025

மன்னார் உணவகம் ஒன்றில் கொத்து தயாரிக்க பயன்படும் ரொட்டியை யூரியா உரம் பொதியிடும் பையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சுகாதாரத்துறையினரால் கைப்பற்றப்பட்டது. நேற்றையதினம் மன்னார் மூர்வீதியில் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போது இந்த ... Read More

மன்னார் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 157 பேரை கடற்படையினர் மீட்டனர்

Mithuna- December 1, 2025

மன்னாரின் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட நூற்று ஐம்பத்தேழு (157) பேரை கடற்படை அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் மூலம் மீட்ட பின்னர், அவர்களுக்குத் தேவையான நிவாரணம் ... Read More

மன்னாரில் இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய அலுவலகம்

Sasikala- November 23, 2025

மன்னாரில் இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய அலுவலகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலகம் இன்று காலைமன்னார் ரயில் வீதி பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், இலங்கை தமிழரசுக் ... Read More

மன்னாரில் காற்றாலைக்கு எதிராக இடம் பெற்ற தீப்பந்த எழுச்சி போராட்டம்

Mithuna- November 11, 2025

மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நேற்று (10) நூறாவது (100) நாளை எட்டியுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை இரவு 7.30 மணியளவில் தீப்பந்த எழுச்சி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ... Read More

ஐஸ் போதைப் பொருள் கடத்திய இளைஞருக்கு கடூழிய சிறை தண்டனை

Mithuna- October 10, 2025

ஐஸ் போதைப்பொருள் கடத்திய மன்னாரைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (09) தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் குறித்த இளைஞன் மீதான குற்றங்கள் சந்தேகத்துக்கு ... Read More

மன்னாரில் ரயிலில் மோதி ஒருவர் பலி

Mithuna- October 6, 2025

மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியில் ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தலைமன்னாரில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 32 ... Read More