Tag: mannar
விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் புதன்கிழமை(06) இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த வயோதிபர் ஒருவர் நேற்று (08) மாலை யாழ் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கடந்த புதன்கிழமை (06) மாலை பாடசாலை முடிவடைந்து தனது பேரனை துவிச்சக்கர ... Read More
மன்னாரில் மாபெரும் இரத்த தான முகாம்
மன்னார் மறை மாவட்டத்தில் பல்வேறு மனிதநேயப் பணிகளை ஆற்றிவரும் கறிற்றாஸ்-வாழ்வுதயம் வருடாந்தம் நடத்தி வரும் இரத்த தான முகாமானது நாளைய தினம் வியாழக்கிழமை (01) காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 2. மணி ... Read More
மன்னாரில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைகடவை மற்றும் அந்தோனியார் புரம் கிராமங்களைச் சேர்ந்த ஏழை விவசாயிகள் தமக்கான காணி உரிமை கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை (22) மன்னார் மாவட்ட ... Read More
கோர விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி
மன்னார் - முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருங்கன் ரயில் கடவை பகுதியில் நேற்று (24) பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மன்னாரில் இருந்து ... Read More
இந்திய அரசாங்கத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு
இலங்கை -இந்திய நல்லுறவை மேம்படுத்தும் வகையில் ஹஜ் பொருநாளை முன்னிட்டு மன்னார்,மற்றும் முசலி பிரதேச செயலக் பிரிவை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு நேற்றைய தினம் (17)உலர் உணவுப் பொருதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்திய ... Read More
மன்னார் மறை மாவட்ட ஆயருடன் ஜனாதிபதி சந்திப்பு !
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி மேதகு இமானுவேல் பெர்னாண்டோ அவர்களை நேற்று (16) மன்னார் ஆயர் இல்லத்தில் சந்தித்தார். பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதி ... Read More
மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகள்
நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் காணி உறுதிகளை வழஙகுவதற்கான "உறுமய" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (16) இடம்பெற்றது. ... Read More