Tag: Mervyn Silva

மேர்வின் சில்வாவுக்கு பிணை

Mithuna- July 3, 2025

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டுள்ளது. கிரிபத்கொட பிரதேசத்தில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியை விற்பனை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இவர் ... Read More

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Mithuna- June 6, 2025

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா மீது கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. தனது சட்டப்பூர்வமான வருமானத்திற்கு அப்பால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், வாகனங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை வைத்திருப்பதன் மூலம் ... Read More

மேர்வின் சில்வாவுக்கு எதிராக குற்றப் பத்திரிக்கை தாக்கல்

Mithuna- May 27, 2025

மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, சொத்துக்களை சட்டவிரோதமாகச் சம்பாதித்த குற்றச்சாட்டுக்கு அமைவாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு ... Read More

மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Mithuna- May 19, 2025

முன்னாள் அமைச்சர்களான மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட ஐந்து பேர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று (19) மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த இந்த உத்தரவு ... Read More

மேர்வின் சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Mithuna- May 5, 2025

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, மே 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  Read More

மேர்வின் சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Mithuna- April 21, 2025

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை மே 05ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரிபத்கொட பிரதேசத்தில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியை விற்பனை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் ... Read More

மேர்வின் சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Mithuna- April 9, 2025

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரிபத்கொட பிரதேசத்தில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியை விற்பனை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ... Read More