Tag: missing persons
காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்தி நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்
வடக்கிலும், தெற்கிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான பொறிமுறை வலுப்படுத்தப்படும் எனவும் இந்த விடயத்தில் விசாரணை நடத்தி நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மேலும் ... Read More
“சர்வதேச விசாரணைக்கு அலி சப்ரி தயாரா ?” ரெலோ சவால்
காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த சரியான கணக்குகளை வெளிக்கொண்டு வருவதற்காக சர்வதேச விசாரணைக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தயாரா ? என ரெலோவின் பேச்சாளர் கு. சுரேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “காணாமல் ஆக்கபட்டோர் ... Read More