Tag: murder
பிரித்தானியாவில் மனைவியை குத்தி கொலை செய்த இலங்கையருக்கு ஆயுள் தண்டனை
மனைவியைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட 37 வயதுடைய இலங்கையர் ஒருவருக்கு, ஐக்கிய இராச்சிய நீதிமன்றம் நேற்று (20) ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. நிரோதா நிவுன்ஹெல்ல என்ற 32 ... Read More
தாயின் கள்ளக்காதலனின் தாக்குதலில் 3 வயது சிறுமி உயிரிழப்புஹோமாகயில் சம்பவம்
ஹோமாகம, மாகம்மன சமகி மாவத்தை பகுதியில் தாய் ஒருவரின் கள்ளக்காதலனின் தாக்குதலில் 3 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார் . சிறுமியின் தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலினால் இந்த மரணம் ... Read More
கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை-6 பேர் கைது-இரத்மலானையில் சம்பவம்
இரத்மலானை, தர்மாராம வீதி பகுதியில் இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இரத்மலானை, தர்மாராம வீதி புகையிரத பாதைக்கு அருகில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட ... Read More
லிபியத் தலைவர் கர்னல் முஅம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி சுட்டுக்கொலை
முகமூடி அணிந்த நான்கு ஆயுதம் ஏந்திய நபர்கள், ஸிண்டான் (Zintan) நகரில் உள்ள சைஃப் அல்-இஸ்லாமின் வீட்டிற்குள் புகுந்து அவரைச் சுட்டுக் கொன்றதாக லிபிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சைஃப் அல்-இஸ்லாம் கடாபி உயிரிழந்த செய்தியை ... Read More
எல்பிட்டியவில் 14 வயது மகளை வெட்டி கொலை செய்த தந்தை
தொலைபேசி அழைப்பு தொடர்பாக ஏற்பட்ட தகராறு தீவிரமடைந்தது ,தந்தை தனது 14 வயது மகளை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று எல்பிட்டிய ,தெல்கட ஊரகஸ்மன்ஹந்திய பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். ... Read More
எம்பிலிபிட்டியவில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை
எம்பிலிபிட்டிய வீரசிங்கபுர பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். எம்பிலிபிட்டிய வீரசிங்கபுர பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக எம்பிலிபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், தனிப்பட்ட தகராறு ... Read More
வெலிகந்தையில் கூரிய ஆயுதத்துடன் போலீசாரைத் தாக்க வந்த இளைஞர் போலீசாரால் சுட்டுக் கொலை
வெலிகந்தையில் கூரிய ஆயுதத்துடன் போலீசாரைத் தாக்க வந்த 28 வயதான இளைஞர் ஒருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். நேற்று மாலை வெலிகந்த பகுதியில் கடமையில் இருந்த போக்குவரத்து போலீசார் அப்பகுதியில் மூன்று பேரை ஏற்றிச் ... Read More

