Tag: Narendra Modi

இஸ்ரேல் – ஈரான் மோதல் ; இஸ்ரேல் பிரதமருக்கும் இந்தியா பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை

Mithuna- June 14, 2025

ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல், ஈரான் மீது நேற்று (13) அதிகாலை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 78 பேர் உயிரிழந்ததாக ஈரான் ஐ.நா. தூதர் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலடியாக, ... Read More

சிந்தூர் நடவடிக்கை ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தியுள்ளது

Mithuna- May 25, 2025

பிரதமர் நரேந்திர மோடி தனது வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் மூலம் இன்று (25) மக்களிடம் பேசினார். அப்போது ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவர் பேசியதாவது, "இன்று முழு நாடும் பயங்கரவாதத்திற்கு எதிராக ... Read More

தேனீக்களை பாதுகாப்பது என்பது வருங்கால தலைமுறையினரை பாதுகாப்பது

Mithuna- May 25, 2025

பிரதமர் மோடி வானொலியில் மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமையில் மக்களுக்கு உரையாற்றும் மன் கி பாத்தின் 122-வது நிகழ்ச்சியில் இன்று (25) பங்கேற்று பேசினார். அப்போது அவர், நகர்ப்புற பகுதிகளில் தேன் கூடுகளை நீக்கும்போது, ... Read More

அணு ஆயுத பூச்சாண்டி இனிமேல் செல்லுபடியாகாது

Mithuna- May 14, 2025

பஞ்சாப் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்ற பிரதமர் மோடி வீரர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:- முப்படைகளுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். உங்களை பார்ப்பதில் எனக்கு பெருமையாக உள்ளது. உலகமே உங்களை பாராட்டுகிறது. பயங்கரவாதத்தை ... Read More

பயங்கரவாதம் தொடர்ந்தால் பதிலடி தொடரும்

Mithuna- May 13, 2025

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- ''ஆபரேஷன் சிந்தூர் என்பது பயங்கரவாத்திற்கு எதிரான இந்தியாவின் கொள்கை. இந்தியாவின் ஏவுகணைகளில் இருந்து ... Read More

ஜனாதிபதியினால் இந்தியப் பிரதமருக்கு தொலைபேசி அழைப்பு

Viveka- April 25, 2025

அண்மையில் 26 பேர் கொல்லப்பட்ட இந்தியாவின் காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று (25) பிற்பகல் தொலைபேசியில் ... Read More

கற்பனையில் நினைத்து பார்க்காத பதிலடி தருவோம்

Mithuna- April 24, 2025

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அனந்த்நாக்கில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை (22) நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து ஜம்மு காஷ்மீரில் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் ... Read More