Tag: NPP
திசைக்காட்டிக்கு வாக்களிக்க மறுத்த நபர் மீது தாக்குதல் !
தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு அறிவுறுத்தி நபர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று காலி இந்துருவ கைக்காவலை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான நபர் தற்போது பலபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் ... Read More
தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி மாநாட்டில் ஜேவிபி தொடர்பாக உரையாற்றுகையில் ஆயுதங்களுடன் வந்தவர்களால் குழப்பம் !
தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியினால் நேற்று (12) பிற்பகல் கொழும்பு 7, தேசிய நூலக ஆவணச்சேவை சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மாநாட்டின்போது வாள்கள் மற்றும் தடிகளுடன் ஆயுதம் ஏந்திய குழுவினர் அவ்விடத்திற்கு வந்து அங்கிருந்தவர்களை ... Read More
அநுரவை கைது செய்யுமாறு சி.ஐ.டியில் முறைப்பாடு
தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுர குமார திஸாநாயக்கவை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அநுர குமார இனக்குழுக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி ... Read More
செப்டம்பர் 18 க்கு பின்னர் வன்முறைகள் வெடிக்கலாம்
செப்டம்பர் 18-ம் திகதி பிரச்சார நடவடிக்கைகளுக்கு காலக்கெடு முடிவடைந்த பிறகு, எதிர்க்கட்சியினர் தங்கள் சதிகாரர்களை தேசிய மக்கள் சக்தியினராக பாவித்து வன்முறை சம்பவங்களை உருவாக்கலாம் என்பதில் சந்தேகம் இருப்பதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ... Read More
வாக்களிக்கத் தவறுவோருக்கு மறைமுக வன்முறை அச்சுறுத்தல் !
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாக்களிக்கத் தவறுவோர் வன்முறையை எதிர் நோக்க வேண்டியிருக்கும் என்பதையே, அநுரவின் அண்மைய உரை மறைமுகமாக வெளிப்படுத்துவதாக தேசபிரேமி ஜனதா பலவேகயவின் ... Read More
அனுரகுமாரவின் உடல்நலம் பாதிப்பு !
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க உடல்களைப்பு காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர் என ஜேவிபியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். உடல்நிலை ... Read More
தீர்வை முன்வைக்க விரும்பாத அநுரவை நம்பி தமிழ் மக்கள் எப்படி வாக்களிப்பது ?
தமிழ் மக்களின் நீண்ட கால இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வினை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்க முடியாத ஜனாதிபதி வேட்பாளர் அநுரவை தமிழ் மக்கள் எவ்வாறு நம்பி வாக்களிக்க முடியும் என முன்னாள் நாடாளுமன்ற ... Read More