Tag: NPP
“சமுதாயத்தை ஏமாற்றும் தேசிய மக்கள் சக்தியினர் ”
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தைத் தொடர்ந்தும் முன்கொண்டு சென்று அவர்களுடன் இணைந்து செயற்படவுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தி கூறுவதன் ஊடாக சமுதாயம் ஏமாற்றப்படுவதாக சோசலிச மக்கள் மன்றத்தின் ஜனாதிபதி வேட்பாளர் சட்டத்தரணி நுவான் போபகே ... Read More
தேர்தல் பிரசாரத்தில் 100 அரச அதிகாரிகள்
விமான நிலைய பாதுகாப்புப் பிரிவின் 100 அதிகாரிகள் சட்டவிரோத தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கண்காணிப்பு ... Read More
தேசிய மக்கள் சக்தியினர் சமூக வலைத்தளங்களுக்காக 3 பில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளது !
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஒன்றிணைய முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். இது ... Read More
“ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது”
ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதிவேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கல்கிசையில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் ... Read More
“செப்டெம்பர் 21 என்பது அரசியல்வாதிகளால் வீழ்த்தப்பட்ட நாட்டை மீட்டெடுக்கும் தினமாகும்”
“செப்டெம்பர் 21ஆம் திகதி என்பது அரசியல்வாதிகளால் வீழ்த்தப்பட்ட நாட்டை மீட்டெடுக்கும் தினமாகும். எமது நாட்டின் வரலாற்றைப் பொன்னெழுத்துகளால் குறிக்கின்ற யுகத்தை நாங்கள் ஏற்படுத்திக் கொடுப்போம். இயற்கையாகவே இருக்கின்ற பால்நிலை வித்தியாசத்தைத் தவிர்த்து வேறெந்த விதமான ... Read More
“இந்த நேரத்தில் தான் தேசிய மக்கள் சக்தி நாட்டைக் பொறுப்பேற்க வேண்டும்”
ஜனாதிபதி தேர்தலில் தனது வெற்றியின் பின்னர் உணவு, சுகாதார சேவைகள் மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள VAT வரியை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க ... Read More
தேர்தல் சட்டத்தை மீறிய தேசிய மக்கள் சக்தி !
தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் மஹரகம தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தில் நடைபெற்ற ‘தேசிய அகில இலங்கை தாதியர் மாநாடு’ தேர்தல் சட்டத்தை மீறியுள்ளதாக தெரிவித்து சுதந்திரமானதும் நீதியானதுமான ... Read More