Tag: Opposition Leader
குவைத் இராச்சியத்தின் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர்
குவைத் இராச்சியத்தின் 64 ஆவது சுதந்திர தினம் மற்றும் சுயாதீன நாடாக செயல்பட ஆரம்பித்து 34 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இலங்கையிலுள்ள குவைத் தூதரகத்தினால் நேற்று (24) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு வைபவத்தில் எதிர்க்கட்சித் ... Read More
மின்சாரக் கட்டணத்தை 1/3 குறைப்பதாகக் கூறிவிட்டு, ஏன் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்கப் பார்க்கிறீர்கள் ?
ரூ. 9000 மின்சார கட்டணத்தை ரூ. 6000 ஆகவும், ரூ.3000 மின்சார கட்டணத்தை ரூ. 2000 ஆக அமையும் விதமாக மின்சாரக் கட்டணத்தை 1/3 ஆக குறைப்போம் என்று தேர்தல் காலத்தில் ஆளுந்தரப்பினர் தெரிவித்தனர். ... Read More
ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (24) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான ... Read More
நாடு பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது
மக்களின் வருமானம் குறைந்து, வாழ்வாதாரம் வீழ்ச்சி கண்டாலும் அரசாங்கம் தன் பொறுப்பை நிறைவேற்றத் தவறிவிட்டது. மக்களின் உயிரைப் பாதுகாக்கவும், மனித வளத்தைப் பாதுகாக்கவும் தவறிவிட்டது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் பெரிதாகப் பேசியவர்கள், தற்போதைய பலவீனமான ... Read More
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவுக்கு எதிர்க்கட்சிப் பிரதிநிதித்துவத்தை வழங்குங்கள்
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட சிலர் பங்கேற்பதை விட, எதிர்க்கட்சியின் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைப்பதற்கு முன்னுரிமையளிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுப்பதாகவும், அதனால் அரசாங்கமும் எதிர்க்கட்சியின் பிரதான பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் ... Read More
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த நாமும் ஒத்துழைப்பு வழங்குவோம்
இன்று நாட்டில் சட்டம் ஒழுங்குத் துறையில் பாரிய பிரச்சினை ஏற்பட்டு, கொலைகள் இடம்பெற்று வருவதாகவும் சிறு பிள்ளைகள் கூட மரணிப்பதால் இதையும் விட பலமான தீர்வினை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் அதற்கு எதிர்கட்சி ... Read More
தற்போதைய அரசாங்கம் பொய்களை கூறி மக்களை ஏமாற்றியுள்ளது
தற்போதைய அரசாங்கம் என்னவாறான பொய்களை எல்லாம் கூற முடியுமோ அத்தனையையும் கூறி மக்களை ஏமாற்றியுள்ளது. மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. சொன்னதைச் செய்ய முடியாமல் அரசாங்கத்தை விமர்சிக்கும் தரப்பினரை அச்சுறுத்துகிறார்கள். அரசியலமைப்பு பேச்சு மற்றும் கருத்து ... Read More